முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்! 

Tragedy happened to a woman who divorced her first husband and got married for the second time! Husband who surrendered in court!

முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்!  முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த பெண் கணவரால் கொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சின்ன சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி வயது 47. காளியம்மாள் முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டதால் தன்னுடைய … Read more

மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!!

மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!! தமிழ்நாட்டில் மிக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். வெளிநாடு வெளி மாநிலம் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்களின் நகை பணம் போன்றவை திருடப்படுவது ஒரு வழக்கமாக தான் உள்ளது. இதனையெல்லாம் கண்டறிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் மீனாட்சி … Read more

உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!! மாணவர்களே உடனே முந்துங்கள்!!

உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!! மாணவர்களே உடனே முந்துங்கள்!! தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தமிழக மற்றும் மத்திய அரசானது செய்து வருகிறது. அந்த வகையில் அவர்கள் படிக்கும் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் இலவசமாக விடுதியில் தங்குவது என தொடங்கி பல திட்டங்கள் தற்பொழுது வரை அமலில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை … Read more

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!!

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!! ரேஷன் கடைகளில் மக்களுக்கு மலிவு விலையில் பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பெண்களுக்கும் தமிழக அரசானது பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சானிட்டரி நாப்கின் இனி விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்கான செயல்பாட்டை கரூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். … Read more

மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!

Handicapped child tied up and tortured!! The private school principal threatened to kill the bereaved mother!!

மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!  சரியாக வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக அந்தப் பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, சென்னையை  அடுத்த வில்லிவாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரண்யா வயது 33. இவரது மகனுக்கு 7 வயதாகிறது. இவர் சற்று பேசுவதில் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ஆவார். சரண்யா … Read more

பள்ளிக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் மீது லாரி மோதல்!! கணவர் கண்முன்னே நேர்ந்த சோகம்!!

A truck collided with a private school teacher who went to school!! Tragedy happened in front of her husband!!

பள்ளிக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் மீது லாரி மோதல்!! கணவர் கண்முன்னே நேர்ந்த சோகம்!! பள்ளிக்கு செல்லும் போது தனியார் பள்ளி ஆசிரியை மீது லாரி மோதியது. இதில் அவர் கணவர் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னையை அடுத்த தாம்பரம் அருகில் உள்ளது வெங்கம்பாக்கம். இந்த பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி தெரசா வயது 37. இவர் அருகில் உள்ள ஊரான  சேலையூரில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்த … Read more

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

100 Crore electricity bill due in Chennai!! Shocking information released!!

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி  மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில், சென்னை மாநிலத்தில் மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சென்னை மாநகராட்சி ஆனது மாநில நகராட்சி நிர்வாகத்துறைக்கு நிலுவையில் உள்ள தொகையை விரைந்து செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை 20 மாதங்களுக்கு ரூ.5 கோடி வீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள … Read more

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!!

Work on erecting a pen memorial at the Marina!! Information released by Public Works Department!!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையையொட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து, இதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டபோது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு … Read more

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!!

Fire accident in Chennai Express!! Passengers who survived!!

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!! சென்னையில் இருந்து ரயில் ஒன்று மும்பையை நோக்கி சென்று கொண்டிருத்த நிலையில் திடீரென்று தீ பற்றியது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கி உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து லோகமான்ய திலக் எக்ஸ்பிராஸ் கடந்த வியாழக்கிழமை மாலை புறப்பட்டது.இது மும்பையை நோக்கி செல்கின்றது. இந்த ரயில் வியாசர்பாடி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்த இந்த … Read more

கனிமொழி பயணம் செய்த அதே நாளில் பிரபல ஓட்டுநரின் வேலை காலி! காரணமென்ன?

கனிமொழி பயணம் செய்த அதே நாளில் பிரபல ஓட்டுநரின் வேலை காலி! காரணமென்ன?   கோயம்புத்தூரில் தனியார் பேருந்தில் பெண் ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளா திடீரென்று அந்த பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பயணித்த நிலையில் அவருடைய வேலை காலியாகியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சமீபத்தில் கோவையில் தனியார் பேருந்தை ஓட்டிய ஷர்மிளா தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட கனரக … Read more