3 ஆண்டு காதல் 5  மாத கர்ப்பம் ஏமாற்றிய காதலன் ! துணிச்சலுடன் போராடி அதிரடி முடிவெடுத்த இளம்பெண்! 

3-year-love-5-month-pregnancy-cheated-boyfriend-a-young-girl-who-fought-bravely-and-took-action

3 ஆண்டு காதல் 5  மாத கர்ப்பம் ஏமாற்றிய காதலன் ! துணிச்சலுடன் போராடி அதிரடி முடிவெடுத்த இளம்பெண்!  காதலித்து விட்டு கர்ப்பமாக்கிய பின் திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் ஒருவர் போராடி கரம் பிடித்துள்ளார். விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பாக்கியலட்சுமி வயது 23. இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் விருத்தாச்சலம் அருகே பரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் … Read more

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மன்னாடி மங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய இரண்டாவது  மகன் சண்முகவேல் பதினொரு வயதானவர். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இவர் நேற்றைக்கு முன்தினம் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான … Read more

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!! தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் கால வரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதனால் ரேசன் பொருட்களை நம்பி வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ரேசன் கடை ஊழியர்கள் பல காலமாகவே 21 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்க்கு … Read more

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்!  காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பின் மூலம் வரும் தண்ணீரால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட … Read more

மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது ஏற்பட்ட மின்தடை திட்டமிடப்பட்டதா? குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

sudden-power-outage-during-the-visit-of-union-home-minister-senthil-balaji-responded-to-the-accusation

மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது ஏற்பட்ட மின்தடை திட்டமிடப்பட்டதா? குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரும் பொழுது கரண்ட் கட் ஆன விவகாரம் தற்செயலாக நடந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தார். அப்போது தன்னை வரவேற்பதற்காக தொண்டர்கள் காத்திருந்ததால் அவர்களைப் பார்க்க … Read more

எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு  ஏற்பட்ட கொடூரம்! 

are-you-asking-us-to-buy-the-tickets-ourselves-the-brutality-of-the-conductor-in-the-bus-that-runs-like-a-movie

எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு  ஏற்பட்ட கொடூரம்!  சென்னையில் டிக்கெட் எடுக்க கூறிய நடத்துனரை ரவுடிகள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்ணாரபேட்டையில் ஓடும் பஸ்சில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை மறைத்து வைத்த அரிவாளால் ரவுடிகள் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, நேற்று இரவு சென்னை திருவேற்காட்டில் … Read more

மனைவியின் சேலையை கிழித்து 120 பேர் அடிக்கிறாங்க!! காப்பாத்துங்க ஐயா.. மண்டியிட்டு கதறும் இராணுவ வீரர்!! 

120 people beat the wife by tearing her saree!! Save me sir.. the kneeling army soldier!!

மனைவியின் சேலையை கிழித்து 120 பேர் அடிக்கிறாங்க!! காப்பாத்துங்க ஐயா.. மண்டியிட்டு கதறும் இராணுவ வீரர்!! நாம் இரவு நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் இதற்கு பல்வேறு நபர்கள் காரணமாக உள்ளனர். குறிப்பாக காவல்துறை நமக்கு கொடுக்கும் பாதுகாப்பை அடுத்து எல்லையில் இராணுவ வீரர்கள் என அனைவரும் மக்களின் நலனுக்காக இரவு பகல் என பாராமல் பெருமளவில் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு மக்களை பாதுகாக்கும் அரசு அதிகாரிகளின் குடும்பங்களுக்கே சில நேரங்களில் பாதுகாப்பு இருப்பதில்லை. திருவண்ணாமலையை … Read more

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு! 

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு!  ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் பஸ்ஸிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சுவடு ஆறுவதற்குள் அவரது மகளை பாம்பு கடித்ததில் பலியானார். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி அருகில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கோவை மாவட்டத்தில் … Read more

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை! 

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை!  இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் வழக்கமாக எப்பொழுதும் ஜூன் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து  காணப்படுவதால் மாணவர்களின் நலன் கருதி இரண்டு … Read more

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!!

Just 5 rupees to travel by bus!! Awesome project!!

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!! தமிழ்நாடு அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிக்கை ஒன்றை வெளிட்டது.அது அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் மட்டும் பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என கூறப்பட்டது.இந்நிலையில் பெண்கள் அனைவரும் நேரம் கடந்தாலும் அரசு பேருந்தை எதிர்பார்த்து பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் தனியார் பேருந்துகளில் பயனாளிகளின் கூட்டம் குறைந்து காணப்படும். இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பேருந்து நிறுவனம் சில நாள்களுக்கு முன்பு … Read more