Breaking News, District News, News, State
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது!! முழு ஆதாரம் தருமாறு கோட் உத்தரவு!!
Breaking News, District News, News, State
Breaking News, District News, News, State
Breaking News, Chennai, District News, State
Breaking News, District News, News, State
Breaking News, District News, News
Breaking News, District News, News
Breaking News, District News, State
Breaking News, District News, News, State
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கூடுதல் ஆதாரங்களை அறநிலையத்துறை துறை தாக்கல் செய்யலாம் என அனுமதியளித்த ...
தமிழகத்தில் தற்போது அரையாண்டு வரும் 9-ம் தேதி நடக்க இருந்த நிலையில் கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி அதிக கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ...
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக புதுவை ...
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் சேதமானது அதிகரித்து வந்த ...
திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு ...
திருவண்ணாமலை: கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்று வந்த பக்தர்கள் இப்போது பல்லாயிரக்கணக்கில் ...
ரேஷன் கடை ஊழியர் ஒருவர் ரேஷன் கடையில் உள்ள அரிசி மூட்டைகளை பிளாக்கில் விற்றால் மட்டுமே அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை எடை போட்டு கொடுக்கக்கூடிய உதவியாளருக்கு ...
சிறுவனின் விளையாட்டு உயிரிழப்பில் முடிந்த விபரீதம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர கன்னடா மாவட்டம், ஜலியால் தாலுகாவின் ஜோகனகொப்பா கிராமத்தைச் சேர்ந்த நவீன் நாராயணன் என்ற ...
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய ...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் அடைந்த கானா பாடகி இசைவாணி ஆவர். அவர் “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற ஒரு பாடலை பாடி இருக்கும் ...