Breaking News, District News, State
மழை நிவாரண நிதி ரூ.2000!! எந்த எந்த மாவட்டங்களுக்கு யாருக்கு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்!!
Breaking News, District News, State
Breaking News, District News, News, State
Breaking News, Coimbatore, District News, State
Breaking News, District News, Salem, State
Breaking News, District News, News
Breaking News, District News, News
Breaking News, District News
Breaking News, District News, News
Breaking News, Chennai, District News, State
இன்று பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடந்தது. அதில் அதிகமாக பதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ...
வடதமிழக உள் பகுதிகளில் நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் ...
திருவண்ணாமலை: வ.உ.சி நகரில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. அதில் அங்கு வசித்து வந்த மக்களின் விடுகளில் மேல் விழுந்தது. இந்த ...
coimbatore: கோவையில் நேற்று நடந்த உணவுத் திருவிழாவில் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு. கோவை மாவட்டத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கோவை மாநகராட்சி திருவிழா ...
விடிய விடிய கனமழை பெய்தது இதன் காரணமாக ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் ...
Telegram ஆப் மூலம் பார்ட் டைம் வேலை தருவதாக கூறி 10 லட்சம் வரை பணமோசடி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ...
நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் மலையால் திருவண்ணாமலையில் உள்ள வ ...
டிசம்பர் மூன்றாம் தேதியான நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையை அம்மாவட்ட கலெக்டர் வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார். தமிழகத்தில் அரசு விடுமுறைகள் ...
அரசு விடுமுறைகள் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சில நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது டிசம்பர் 1 ஆம் ...
Fenchal storm:”ஃபெஞ்சல்” புயலால் ECR முதல் மரக்காணம் வரையான கிழக்கு கடற்கரை சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ...