District News

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு!

Pavithra

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு! சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகமது பாஷா என்பவர்.இவர் சேலம் டவுன் பகுதியில் டீக்கடை ...

குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?

Parthipan K

குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். ...

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!

Parthipan K

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தமிழக அரசிடம் கோரிக்கை ...

சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

Kowsalya

சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்! சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகாவில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஏரியில் கிடந்த  ...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!

Pavithra

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 ...

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!

Pavithra

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!   கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ...

மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு !

Kowsalya

மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு ! சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது ...

மகள் உயிரோடு இருக்கும்பொழுதே மகளுக்கு கண்ணீர் அஞ்சலி ஓட்டிய தந்தை! 

Kowsalya

மகள் உயிரோடு இருக்கும்பொழுதே மகளுக்கு கண்ணீர் அஞ்சலி ஓட்டிய தந்தை! மகள் காதல் திருமணம் செய்து கொண்டதனால் தாங்க முடியாத தந்தை, மகள் உயிருடன் இருக்கும் போதே ...

# Breaking News: கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உடல் கருகி பலி!

Kowsalya

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள குறுங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது வேலையில் இருந்த ...

அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

Pavithra

அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!   ஈரோடு மாவட்டம் அருகே துக்க வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த,இரண்டு பைக்கில் வந்த ...