கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறையில்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறையில்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! டிகிரி முடித்தவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு பணிகள் காத்துக் கொண்டிருக்கிறது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 10 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை … Read more

தேனி மாவட்டத்தில் அரசுப் பணி! கல்வித்தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!!

தேனி மாவட்டத்தில் அரசுப் பணி! கல்வித்தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!! தேனி மாவட்டத்தின் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கான கல்வித்தகுதி என்ன, ஊதிய விவரம் ஏன்ன, விண்ணப்பிப்பது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பணி பற்றி விவரங்கள்… அலுவலகத்தின் பெயர்… தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை அலுலகம் பணியின் பெயர்… இந்த அலுவலகத்தில் தற்பொழுது … Read more

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!! திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்வதற்கு பிரபல விமான சேவை நிறுவனமான வியட் ஜெட் விமான சேவை நிறுவனம் தன்னுடைய விமான சேவையை தொடங்கியுள்ளது. தற்பொழுது திருச்சி மாவட்டத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை இலங்கை, மஸ்கட், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர், ஓமன், பஹ்ரைன், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு … Read more

மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!!

AIADMK councilors sit-in

மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் நகர்மன்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், நகராட்சியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தாமல் சுகாதார சீர்கேடு செய்வதாக கூறினர். மேற்கொண்டு இக்கூட்டத்தில் ஆணையர் மற்றும் பொறியாளர் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் இக்கூட்டம் செல்லாது எனக் கூறி ரத்து செய்யும்படி அதிமுகவை சார்ந்தவர்கள் … Read more

ஆடியோ லாஞ்சில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரி!  சக்ஸஸ் மீட்டில் கேட்க கொட்டும் மழையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் !!

ஆடியோ லாஞ்சில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரி!  சக்ஸஸ் மீட்டில் கேட்க கொட்டும் மழையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் நடிகர் விஜய் அவர்கள் சக்ஸஸ் மீட்டில் சொல்லவிருக்கும் குட்டி ஸ்டோரியை கேட்பதற்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான நிலையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை … Read more

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினத்தில் அம்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியருக்கு பதில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். இதில் ஆர். நடராஜன் எம்.பி, சண்முகசுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் நிறைவு பெற்ற பின் … Read more

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் !!

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் சாலையில் விபத்து தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் அவர்களுக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றம் தற்போது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணம் செல்ல பைக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – … Read more

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!! சென்னையில் நாளை முதல் அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னையில் பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரையில் மேம்பாலம் கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதனால் நாளை(நவம்பர்1) முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் … Read more

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!!

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!! பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 கல்குவாரி நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு இருந்தது. இந்த டெண்டருக்கு விண்ணப்பம் செய்ய நேற்று அதாவது அக்டோபர் 30 இறுதி நாள் என்பதால் கலக்டெர் ஆபிஸில் விண்ணப்பம் செய்ய ஏரளாமானோர் குவிந்தனர். இந்நிலையில் டெண்டருக்கு விண்ணப்பம் செய்வதில் திமுக – பாஜகவிடையே வாக்கு வாதம் ஏற்படத் தொடங்கியது. பாஜகவை சேர்ந்த கல்குவாரி விண்ணப்பதாரர்களை … Read more

சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு !!

சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு சென்னையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிக்காக நாளை(அக்டோபர்31) 53 இரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. சென்னையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த புறநகர் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள்,  வேலைக்கு செல்பவர்கள் என பெரும்பாலான மக்கள் இந்த புறநகர் மின்சார இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் … Read more