தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!!

தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!! பயணதூரத்தை இரயில் ஒன்று தாமதமாக கடந்ததை அடுத்து அதில் பயணித்த பயணி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு 6000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018ம் ஆண்டு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஆலப்புழா செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து ஆலப்புழா செல்லும் இரயிலில் பயணம் செய்தார். ஆனால் … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!! தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சமயத்தில் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமம் இன்றி திரும்பும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் பலவிதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில் மிக முக்கியமான பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உள்ளது. தீபாவளிப் பண்டிகையை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக் … Read more

உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

Is this the case with the women who asked for their rights? Protest against the high official!! Ignorant Tamil Nadu Government!!

உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!! திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்குவதற்கு அரசின் வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படையில் இருந்தால் மட்டுமே ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும் என கூறியிருந்தனர். அந்த வகையில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என தொடங்கி பல விதிமுறைகளை இதில் அமல்படுத்தினர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களிடமிருந்து தேர்வு … Read more

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்வதால் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கடலோரப்பகுதிகளில் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தென்தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் … Read more

டீ வைக்க சென்ற இளம்பெண்!!! தீ பிடித்து உடல் கருகி பலியான சோகம்!!!

டீ வைக்க சென்ற இளம்பெண்!!! தீ பிடித்து உடல் கருகி பலியான சோகம்!!! சேலம் மாவட்டத்தில் டீ வைக்கும் பொழுது பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கு தீ பிடித்ததில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்த்த சீனிவாசன் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 27 வயதான பிரபு என்ற மகனும், 23 வயதான என்ற மகளும் … Read more

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!!

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!! திருவண்ணாமலை தீபத் திருவிழாவானது மிகவும் விசேஷமான ஒன்று. வருடம் தோறும் இந்த தீப திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல இந்த மகா தீபத்தை கான குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே அனுமதியும் வழங்கப்படும். தற்பொழுது தீபத்திருநாள் வருவதற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் இது குறித்து வருடம் தோறும் பத்திரிக்கை அடிப்பது வழக்கம். அந்த வகையில் … Read more

Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! 

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது வரை கட்டவுட் மற்றும் பேனர் விவகாரம் தலை தூக்கி தான் இருந்து வருகிறது. இது குறித்து பல விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் ஆட்சியில் இருக்கும் அரசே இந்த விதிகளை மீறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. … Read more

Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges!! District Collector sudden announcement!!

Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!! சேலம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. பல ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் திருப்பணிகள் நடைபெற்று நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் கோவிலில் கொடிமரம் ஏற்றி பிரதிஷ்டை செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரமாக வெள்ளிக் கவசத்தில் தோற்றமளித்தார். … Read more

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை? திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொடுத்த விளம்பரங்கள் தான். மற்ற நகைக்கடைகளை காட்டிலும் இந்த பிரணவ் ஜீவல்லர்ஸில் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என்பதால் இங்கு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கிராமுக்கு ரூ.4000 கொடுத்தால் போதும், செய்கூலி, சேதாரம் இன்றி … Read more

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!! திருச்சி மாவட்டத்தில் இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோதமான திருவிழா நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் வெள்ளப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது முதல் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு மறுநாள் விஜயதசமி … Read more