தயவு செய்து என் தந்தையை ஜெயிலில் அடையுங்க!!! போலீசில் புகார் அளித்த 13 வயது சிறுவன்!!!

தயவு செய்து என் தந்தையை ஜெயிலில் அடையுங்க!!! போலீசில் புகார் அளித்த 13 வயது சிறுவன்!!! வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தந்தை குடித்துவிட்டு மது போதையில் ரகளை செய்வதாக 13 வயது சிறுவன் ஒருவன் போலிசில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த முல்லை நகரில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்யும் ஜாபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பரானா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு … Read more

இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல் : மைதானத்தைப் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!

இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல் : மைதானத்தைப் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இன்று இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டுள்ளன. இலங்கையில் உள்ள பாலக்கலே மைதானத்தில்தான் … Read more

தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!! இந்த மாவட்டங்களின் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!! இந்த மாவட்டங்களின் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் e-District Manager காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.நாமக்கல்,திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மின்-மாவட்ட மேலாளர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகம் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 8 மாவட்டங்கள்: நாமக்கல்,நாகப்பட்டினம்,பெரம்பலூர்,திருச்சி,வேலூர்,காஞ்சிபுரம்,விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதி: … Read more

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் கொட்டி கிடைக்கும் வேலைகள்!! தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!!

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் கொட்டி கிடைக்கும் வேலைகள்!! தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!! தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முறையான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.அதன்படி தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.இப்பணிகளுக்கு டிகிரி,டிப்ளமோ படித்தவர்களும், தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கீழே தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்து தேர்வாகும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பட … Read more

ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை!!! வீட்டின் கூரை இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன்பலி!!!

ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை!!! வீட்டின் கூரை இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன்பலி!!! ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அக்னி நட்சத்திரம் போல வெயில் பதிவாகி வந்தது. இதை அடுத்து ஈரோடு மாவட்ட மக்களுக்கு … Read more

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!!

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!! மதுரையின் மேற்கில் அமைந்துள்ள இந்த பழனி மலை முருகன் கோவிலானது, சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலானது அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.ஆறு படை வீடுகளில் இந்த கோவிலானது மூன்றாவது படை வீடாகும். இக்கோவிலின் அடிப்படைவசதிகளைப் பார்க்கும் போது நன்கு சிறப்பாகவே இருக்கிறது.ஏதேனும் அவசரமெனில் அங்கு மருத்துவர்களைக் கொண்ட சிறிய … Read more

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே! தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த போக்குவரத்து சேவை தொடங்கியது முதல் இன்று வரை இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக இது பார்க்கப்படுகிறது.சென்னையில் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருவதால் அங்கு ட்ராபிக் பிரச்சனை சற்று … Read more

 நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!!

Namakkal district will be famous only for eggs from now on!! A miracle that left its mark in space research!!

நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!! சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய வெற்றி நிகழ்வில் தமிழக மாவட்டமான நாமக்கல்லின் பங்கு இடம்பெற்று இருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்திரயான் 3 தற்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் நிலவும் ஒரே பெயர். விண்வெளி ஆராய்ச்சியில் எங்களாலும் சாதிக்க முடியும் என்று உலக அரங்கில் இந்தியாவின் பெயரையும் புகழையும் நிலைநிறுத்த செய்த ஒரு … Read more

திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!

  திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!   திருமணப் பத்திரிக்கையில் பெயர் இல்லாத காரணத்தினால் தாத்தாவை வெட்டுக் கொலை செய்துவிட்டு பேரன் தலைமறைவு ஆகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காரியம்பட்டியில் 78 வயதான ஆச்சிமுத்து என்ற விவசாயி அவர்கள் வசித்து வருகிறார். விவசாயி ஆச்சி முத்து அவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.   … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Warning to public!! Heavy rain warning for 16 districts today!!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4  நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி … Read more