“பலாக்கொட்டை கத்திரி கூட்டு” கேரளா முறைப்படி செய்வது எப்படி?

“பலாக்கொட்டை கத்திரி கூட்டு” கேரளா முறைப்படி செய்வது எப்படி? பலாக்கொட்டை மற்றும் கத்தரிக்காய் வைத்து செய்யப்படும் கூட்டு கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த பலாக்கொட்டை கத்திரி கூட்டு சூடான சாததிற்கு சிறந்த சைடிஸாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கத்திரிக்காய் – 100 கிராம் *பலாக்கொட்டை – 10 *தேங்காய் – ஒரு மூடி (துருவியது) *பூண்டு – 4 பற்கள் *வர மிளகாய் – 4 *தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி *கடுகு – 1/2 … Read more

மார்னிங்.. லெமென் + சால்ட் பருகினால் உடலில் உள்ள மொத்த நோய்க்கும் டாட்டா தான்!!

மார்னிங்.. லெமென் + சால்ட் பருகினால் உடலில் உள்ள மொத்த நோய்க்கும் டாட்டா தான்!! இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவது மிகவும் முக்கியம். முறையற்ற உணவு முறை மற்றும் வாழக்கை முறை பழக்கத்தால் பல வியாதிகள் நம் உடலை தொத்திக் கொள்கிறது. இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க எலுமிச்சை மற்றும் உப்பு கலந்த நீர் பெரிதும் உதவும். எலுமிச்சம் பழத்தில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் சி மற்றும் தாதுக்கள் நிறைந்து இருக்கிறது. அதேபோல் … Read more

கேரளா ஸ்பெஷல் “இஞ்சிப்புளி” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் “இஞ்சிப்புளி” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி? பொதுவாக கேரளா உணவு என்றால் மிகவும் சுவையாகவும் பாரம்பரியமிக்க ஒன்றாகவும் இருக்கும். கேரள உணவு அதிக சுவையுடன் இருக்க காரணம் தேங்காய் எண்ணெய் தான். இவர்களின் பாரம்பரிய உணவு வகைகள் தனி சுவையை கொடுப்பதால் கேரளா மக்கள் மட்டும் இல்லை மற்ற மாநில மக்களும் கேரளா உணவை செய்து சாப்பிட விரும்புகின்றனர். அந்த வகையில் கேரளா ஸ்பெஷல் உணவு வகைகளில் ஒன்றான இஞ்சிப்புளி … Read more

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

there-are-so-many-benefits-of-keeping-green-camphor-at-home

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! 1)கால் லிட்டர் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இதை வீட்டிற்குள் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை ஏற்படாமல் நிம்மதி மற்றும் சந்தோசம் நிலைத்து இருக்கும். 2)சூடத்தோடு சேர்த்து இந்த பச்சை கற்பூரத்தை சேர்த்து தீபாராதனை காட்டினால் வீட்டில் தெய்வ சக்தி குடி கொள்ளும். 3)அதேபோல் பச்சை கற்ப்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகி வீட்டில் பண … Read more

மணக்கும் சுவையில் கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் ஹல்வா” இப்படி செய்யுங்க!!

மணக்கும் சுவையில் கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் ஹல்வா” இப்படி செய்யுங்க!! அறு சுவைகளில் இனிப்பு என்றால் நம் அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை, வெல்லம், கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு சுவை தரும் பொருட்களை வைத்து செய்யப்படும் பண்டங்கள் மிகவும் சுவையாக இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு பண்டங்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் கேரளாவின் தேங்காய் பால் ஹல்வா அதிக மணம் மற்றும் சுவையில் செய்யும் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவை … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!! *மயக்கம் வந்த நபரை முதலில் காற்றோட்டமான இடத்திற்கு தூக்கி செல்வது அவசியம். அடுத்து மயக்கம் வந்த நபர் அணிந்த ஆடைகள் அதிக டைட்டாக இருந்தால் கொஞ்சம் தளர்வாக செய்ய வேண்டும். மயக்கம் அடைந்த நபர் ஆணாக இருக்கும் பட்சத்தில் சட்டை பட்டனை கழட்டி காற்றோட்டத்தை ஏற்படுத்தலாம். *மயக்க மடைந்த நபரை எப்படி அமர்த்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதன்படி அவரை … Read more

Natural Face pack: கேரள பெண்களைப் போல் முகம் பொலிவுடன் இருக்க இந்த 4 பொருட்களை முகத்திற்கு யூஸ் பண்ணுங்க!!

Natural Face pack: கேரள பெண்களைப் போல் முகம் பொலிவுடன் இருக்க இந்த 4 பொருட்களை முகத்திற்கு யூஸ் பண்ணுங்க!! ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் சரும பராமரிப்பு என்பது மிகவும் அவசியம். இதற்காக முகத்திற்கு இரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நபர்கள் அதை உடனடியாக தவிர்க்க பாருங்கள். இரசாயனம் கலந்த பொருட்கள் உடனடி பலன் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். இதனால் இருந்த சரும அழகும் கெடும் நிலை உருவாகி … Read more

நம்புங்க.. செம்பருத்தி இலையை இப்படி பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் அடர் கருமையாக மாறிவிடும்!!

நம்புங்க.. செம்பருத்தி இலையை இப்படி பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் அடர் கருமையாக மாறிவிடும்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி … Read more

கர்ப்பிணிப் பெண்களின் கவனத்திற்கு! சந்திரகிரகணத்தின் பொழுது மறந்தும் இதை செய்யாதீங்க!!

கர்ப்பிணிப் பெண்களின் கவனத்திற்கு! சந்திரகிரகணத்தின் பொழுது மறந்தும் இதை செய்யாதீங்க!! இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று(அக்டோபர்28) நடைபெறவுள்ள நிலையில் இந்த பதிவில் கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாத மற்றும் மனதில் வைக்கக்கூடிய சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் கடந்த ஆண்டைப் 14ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று(அக்டோபர்28) இரவு நடைபெறவுள்ளது. எப்பொழுதும் சூரிய கிரகணத்தை தொடர்ந்து சந்திரகிரகணம் நடைபெறுவது … Read more

வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்! ஒரு பைசா செலவு இல்லை!!

வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்! ஒரு பைசா செலவு இல்லை!! ஒரு பைசா கூட செலவு இல்லாமல்வவீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் வைத்து பெடிக்யூர் எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பெண்கள் அனைவரும் கைவிரல் நகங்கள், கால் விரல் நகங்கள் ஆகியவற்றை பரமாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கால் நகங்கள், கை நகங்கள் ஆகியவற்றிற்கு நெயில் பாலிஷ் அடித்து எப்பொழுதும் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். எனவே மாதம் … Read more