அடுத்தடுத்து ஒரே பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மூன்று டோஸ்கள்! அரசின் கவனமற்ற செயல்!

Three doses given to the same woman in a row! Government's careless act!

அடுத்தடுத்து ஒரே பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மூன்று டோஸ்கள்! அரசின் கவனமற்ற செயல்! தற்போதுள்ள கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், போர் கால நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் தடுப்பூசி போட்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று அறிவித்ததன் காரணத்தினால், அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்று அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலில் மக்களிடையே இதற்கு அதிக ஆர்வம் காட்டப்படவில்லை என்றாலும், கொரோனா பாதித்த நபருக்கு ஏற்படும் … Read more

நள்ளிரவில் போதையில் சிக்கிய பிரபல நடிகைகள்! மாடல் அழகிகள்! பிக் பாஸ் பிரபலம்!

Famous actresses who got drunk at midnight! Model beauties! Big Boss Celebrity!

நள்ளிரவில் போதையில் சிக்கிய பிரபல நடிகைகள்! மாடல் அழகிகள்! பிக் பாஸ் பிரபலம்! பெரும் புள்ளிகள் எப்போதும் அவர்களுக்கென ஒரு தனி வட்டாரத்தை உருவாக்கி அதன் மூலம் பல வகையில் ஆதாயம் தேடுபவர்களாகவே இருக்கின்றனர். தற்போது போலீசாரிடம் பிடிபட்ட அனைவரும் திரைத்துறை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு பார்ட்டி என்ற பெயரில், போதை பொருட்கள் என சகலமும் ஏற்பாடு செய்து தரப்பட்டு உள்ளது. தற்போது மராட்டியத்தில் சுற்றுலா பகுதியாக கூறப்படும் நாசிக் மாவட்டத்தில் இகத்புரிஎன்ற ஒரு இடத்தில் உள்ள … Read more

காதல் மனைவியை கொன்று கொரோனா நாடகமாடிய கணவன்! போலீசார் விசாரணையில் அம்பலம்!

Husband who killed his love wife and played Corona! Police investigation reveals!

காதல் மனைவியை கொன்று கொரோனா நாடகமாடிய கணவன்! போலீசார் விசாரணையில் அம்பலம்! காதல் திருமணம் செய்து ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியை கொன்று விட்டு பொய்யாக கொரோனா மீது பழி போட்டு  நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த மனதை பதற வைக்கும் சம்பவம் ஆந்திராவில் நடந்தேறியுள்ளது. திருப்பதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல்  கிடப்பதாக போலீசாருக்கு ஒரு தகவல் … Read more

தடுப்பூசி போடவில்லை எனில் டெல்டா பிளஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம்- ICMR அறிவிப்பு!

கோவிஷில்டு மற்றும் கவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கொரோனா வின் இரண்டாவது வகைகளான ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா வுக்கு எதிராக செயல்படுகின்றன என்று ICMR தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த இரண்டு தடுப்பூசிகளும் டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக செயல் திறன்களை கொண்டுள்ளதா என தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் இன் வகைகளாக உள்ள ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா, டெல்பிளஸ் ஆகியவை டெல்டாவின் உருமாற்றம் அடைந்த … Read more

கவுன்சிலர் கொலை வழக்கில் கைதான இரண்டு உறவினர்கள்!

Two relatives arrested in councilor murder case

கவுன்சிலர் கொலை வழக்கில் கைதான இரண்டு உறவினர்கள்! பெங்களூர் மாநகராட்சியில், செலுவாதிபாளையம் வார்டு முன்னாள் கவுன்சிலர் ரேகா, பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் கதிரேஷ். இவர்களது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவர்கள் பெங்களூரு காட்டன் பேட்டை அருகே பிளவர் கார்டன் பகுதியின் அருகே ரேகாவின் வீடு மற்றும் அலுவலகமும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னுடைய வார்டில் உள்ள ஏழை மக்களுக்கு தினமும் ரேகா உணவுகளை வழங்கி வந்துள்ளார். அதேபோல், கடந்த 24-ந் தேதி … Read more

ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்!  

The woman who became a police officer in the town where ice cream was sold!

ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்! காதல் என்றாலே பெரும்பாலும் வீடுகளில் பிரச்சனை தான். சிலர் தற்போது நமது பிள்ளைகள் தானே என ஒப்புக்கொண்டாலும், பலரது வாழ்க்கை காதலில் விழுந்தால் கேள்விக்குறிதான். நம்பி வந்தவர்கள் நல்ல படியாக வைத்து இருந்தால்பரவாயில்லை. ஆனால் அதற்கு மாறாக நம்மை நாடு ரோட்டில் விட்டால் என்ன செய்வது. காதலிப்பது தவறு இல்லை. ஆனால் நம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், வாழ்கை சொர்க்கம்தான். அப்படி … Read more

மக்களே கவனம் தேவை! டெல்டா பிளஸ் வைரஸ்க்கு மஹாராஷ்ட்ராவில் முதல் உயிரிழப்பு பதிவு!

நாடு முழுவதும் கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இப்பொழுது டெல்டாப் பிளஸ் வைரஸ் தனது வேலையை காட்டி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் சங்கமேஸ்வரர் பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்கு டெல்பிளஸ் கொரோனா ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வேறு ஏதேனும் உடல்நிலை பிரச்சினை இருந்ததா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மத்திய … Read more

கொரோனாவின் 3-வது அலை அவ்வளவு மோசமாக இருக்காது! -எய்ம்ஸ் இயக்குனர் அறிவிப்பு

கொரோனாவின் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை அவ்வளவு மோசமாக இருக்காது என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று ஊடகத்தில் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொழுது தெரிவிப்பது யாதெனில் , கொரோனா தொற்றுகளையும் அதன் மூலமாக உருமாற்றம் அடைந்து இப்பொழுது பரவி வரும் மற்ற தொற்றுகளையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. டெல்டா ப்ளஸ் கொரோனா வகை மூலம் நாட்டின் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகும் வாய்ப்புள்ளது. டெல்டா … Read more

தேர்வு இல்லாமல் வங்கி வேலை! டிகிரி முடித்தவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்!

Bank Job without any Exam for Bank of Baroda-Latest Jobs News in Tamil

தேர்வு இல்லாமல் வங்கி வேலை! டிகிரி முடித்தவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்! பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து Head – Business Finance, Head – Internal Controls & Finance Governance, Head – Investor Relations, Dy. Head – Investor Relations மற்றும் பல பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள மற்றும் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 15.07.2021 வரை … Read more

அசுர வேகத்தில் பரவும் டெல்டா பிளஸ்! தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த கடிதம்!

தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த டெல்டா ப்ளஸ் வைரஸானது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி … Read more