‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!

‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்! இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்ற திமுக எம்பி ஆ ராசாவின் கூற்றை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவின் அடையாளத்தை அவமதிப்பது இந்தியா கூட்டணியின் வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை வெளிப்படையாகவே அவமதிப்பது தான் அவர்களது கொள்கையா எனவும் கேள்வி … Read more

இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் ‘மெட்ரோ’ இன்று தொடக்கம்!!

இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் ‘மெட்ரோ’ இன்று தொடக்கம்!! மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி நதியின் கிழக்கு-மேற்கு நதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள முதல் நீருக்கு அடியில் ஓடும் மெட்ரோ இரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ இரயில் சேவையின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு ஹவுரா மெடன் முதல் எஸ் … Read more

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள “ஓதுவார்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் ஓதுவார் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் பணி – ஓதுவார் காலியிடங்கள் – மொத்தம் … Read more

செடிகளில் கொத்து கொத்தாய் காய் பிடிக்கச் செய்யும் “தேமோர் கரைசல்”!!

செடிகளில் கொத்து கொத்தாய் காய் பிடிக்கச் செய்யும் “தேமோர் கரைசல்”!! உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய நிலையில் ஆரோக்கிய உணவு கிடைக்குமா என்றால் கேள்விக்குறி தான். குறுகிய காலத்தில் பயிர்களை உற்பத்தி செய்து லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் பயிர்களுக்கு கெமிக்கல் நிறைந்த பூச்சி விரட்டியை பயன்படுத்துகின்றனர். கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், சுரைக்காய், பீர்க்கன், பாகல், புடலை போன்ற பல செடி கொடி காய்கறிகளில் பூ பூத்தவுடன் … Read more

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்!

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்! கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தூப தீபம் போட்டால் வீடே கோயிலாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)வெட்டிவேர் – 1/2 கப் 2)வெண் கடுகு – 1/4 கப் 3)ஏலக்காய் – 3 தேக்கரண்டி 4)கிராம்பு – 2 தேக்கரண்டி 5)பச்சை கற்பூரம் – 3 6)விரலி மஞ்சள் கிழங்கு தூள் – 3 தேக்கரண்டி 7)ஜவ்வாது – 2 தேக்கரண்டி 8)சந்தனம் – 2 தேக்கரண்டி … Read more

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது! நாம் வாழ பணம் மிகவும் முக்கியம். பணத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இந்த பணத்தை வைத்து நிலம், வீடு, நகை வாங்கி சொகுசாக வாழ வேண்டும் என்பது பலரது கனவு. சிலருக்கு அவை விரைவில் நடந்து விடும். சிலருக்கு அவை நடப்பதில் தாமதம் ஏற்படும். மனிதர்களை இயக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க அதனை அதிகளவு சேமிக்க கல் உப்பு பரிகாரம் செய்து வாருங்கள். வாரத்தில் செவ்வாய், வியாழன், … Read more

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்! உடல் எடை அதிகரித்து காணப்படுவது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடல் அழகையும் கெடுத்துவிடும். இரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் படிவதால் மாரடைப்பு, உடல் பருமன் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் ஒன்று 2)பூண்டு நான்கு பற்கள் 3)தேன் ஒரு ஸ்பூன் … Read more

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க! உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் செரிமானப் பிரச்சனை, உடல் நலக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் மலம் கழிக்க முடியாமல் தேங்கி இறுகி போய்விடும். இவ்வாறு இறுகி போன மலத்தை இளகி வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)தண்ணீர் 3)வெந்தயம் செய்முறை:- 2 கொத்து வேப்பிலையை தண்ணீர் கொண்டு … Read more

சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி?

சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி? உலக நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சர்க்கரை நோய் பரம்பரை பரம்பரையாக வரக் கூடியவையாகவும், மாறி வரும் உணவுமுறை பழக்கத்தாலும் வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். … Read more

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்!

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்! பொதுவாக பெண்கள் ஆசைக் கொள்வது தங்களது முகம் வெள்ளையாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் கொப்பளங்கள், கரும் புள்ளிகள் முக அழகை கெடுத்து நம்பிக்கையை இழக்கச் செய்திடும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட பேஸ் பேக்கை பயன்படுத்தவும் . தேவையான பொருட்கள்:- 1)பால் 2)மஞ்சள் 3)கற்றாழை ஜெல் 4)குங்குமப்பூ செய்முறை:- ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள … Read more