2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்!

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்! எதிர் வரும் 2029ம் ஆண்டில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவுகளை குறைக்கவும் மேலும் பிரதிநிதிகள் செய்யும் பணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வகையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செய்ல்படுத்த இருப்பதாக … Read more

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!!

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!! கலால் மற்றும் அறநிலையத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த ஹாவேரி ஹனகல் தொகுதி காங்கிரஸ் எம்.பி மனோகர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.பி சீட் எதிர்பார்த்தார் ஆனால் காங்கிரஸ் நிராகரித்ததால் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, மனோகர் தற்போது பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார், எந்த நிபந்தனையும் இன்றி கூடிய விரைவில் பாஜகவில் இணைந்து சமூக … Read more

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!!

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!! பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாதே என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும் அவர், “மோடியிடம் இருந்து இன்றைக்கும் நாகரிகமான அரசியலை நாங்கள் எதிர்பார்த்ததில்லை. அவருடைய தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது மாண்புமிகு பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும் அதனுடைய வயிற்றெரிச்சல் தான் இந்த வருகைக்கு காரணம்.” என்று தெரிவித்தார். இதனை அடுத்து திமுக செய்திக்குழு தொடர்பு தலைவர் TKS … Read more

பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!!

பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!! தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான அன்று அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் , அங்கன் வாடி மையங்கள் உள்ளிட்ட 43,051 இடங்களில் முகாம்கள் அமைத்து மொத்தம் 57.84 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நிர்ணயம் செய்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் போலியோ முகாம்களால் தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக உள்ளது எனவே … Read more

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “இளநிலை பொறியாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி வரை தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் … Read more

BP: மருந்து மாத்திரை இன்றி 5 நிமிடத்தில் குறைய இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்!

BP: மருந்து மாத்திரை இன்றி 5 நிமிடத்தில் குறைய இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்! இன்றைய உலகில் பணிச்சுமை, குடும்பத்தில் பிரச்சனை, கடன் பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சிலர் மன அழுத்தம் இருக்கும் பொழுது கண்ணீர் விட்டு அழுது அதை குறைத்துக் கொள்வார்கள். ஒருசிலரால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அவ்வாறு மன அழுத்தம் அதிகமாகும் பொழுது உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும். இதை குறைக்க … Read more

உடல் கொழுப்பை குறைக்க உதவும் “தேன் + நெல்லிக்காய்”!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

உடல் கொழுப்பை குறைக்க உதவும் “தேன் + நெல்லிக்காய்”!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! நம் உடலில் இரண்டு வகையான கொழுப்பு இருக்கிறது. ஒன்று நல்ல கொழுப்பு மற்றொன்று கெட்ட கொழுப்பு. இதில் கெட்ட கொழுப்பு உடல் பருமனை அதிகரித்து பல நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கிறது. இந்த கெட்ட கொழுப்பு உடலில் அதிகளவு உற்பத்தியாக காரணம் நாம் மேற்கொள்ளும் தவறான உணவு பழக்க வழக்கம் தான். அதுமட்டும் இன்றி புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற … Read more

வாயில் உள்ள புண்ணை ஆற்ற உதவும் பாட்டி மருத்துவம்!

வாயில் உள்ள புண்ணை ஆற்ற உதவும் பாட்டி மருத்துவம்! தீர்வு 01:- *தேங்காய் எண்ணெய் சிறிது தேங்காய் எண்ணையில் வாயில் கொப்பளம் உள்ள இடத்தில் தடவினால் அவை விரைவில் ஆறும். தீர்வு 02:- *கிராம்பு எண்ணெய் வாய்ப்புண்ணில் சிறிது கிராம்பு எண்ணெய் தடவினால் அவை எளிதில் ஆறும். தீர்வு 03:- *தேன் தேனை வாயில் புண் உள்ள இடத்தில் பூசினால் அவை விரைவில் ஆறி விடும். தீர்வு 04:- *தேங்காய் பால் உணவு உட்கொண்ட பின்னர் தேங்காய் … Read more

தெய்வீக மணம் வீசும் சாம்பிராணி; இனி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்!

தெய்வீக மணம் வீசும் சாம்பிராணி; இனி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்! தெய்வத்திற்கு தூப தீபம் காட்ட பயன்படுத்தும் சாம்பிராணியை கடையில் வாங்குவதை விட வீட்டில் தயாரித்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு. தேவையான பொருட்கள்:- *பச்சை கற்பூரம் 25 கிராம் *ஏலக்காய் 10 கிராம் *வெண் கடுகு 250 கிராம் *மருதாணி விதை 250 கிராம் *வேப்பிலை பொடி 50 கிராம் *வில்வ இலை பொடி 50 கிராம் *ஜவ்வாது 50 கிராம் செய்முறை:- மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து … Read more

அல்சர்? குணமாக்க உதவும் “தேங்காய்” – இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

அல்சர்? குணமாக்க உதவும் “தேங்காய்” – இதை எவ்வாறு பயன்படுத்துவது!! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். இதை எந்த வித சிரமமும் இன்றி குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துண்டு 2)வெந்தயம் 3)வேப்பிலை பொடி 4)இந்துப்பு செய்முறை:- ஒரு கப் அளவு தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலி … Read more