2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்!
2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்! எதிர் வரும் 2029ம் ஆண்டில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவுகளை குறைக்கவும் மேலும் பிரதிநிதிகள் செய்யும் பணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வகையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செய்ல்படுத்த இருப்பதாக … Read more