நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெங்காயத் தோல் டீ! எப்படி செய்வது!!

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெங்காயத் தோல் டீ! எப்படி செய்வது நம் உடலில் அதிகமாக இருக்க வேண்டிய சத்துகளில் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒன்று. இதை அதிகரிக்க உதவும் வெங்காயம் தோல் டீ எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் எளிதில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தேற்று நாய்கள் நம்மை ஒட்டிக் … Read more

இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் மொத்த எலி கூட்டமும் வீட்டை விட்டு ஓடிவிடும்!!

இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் மொத்த எலி கூட்டமும் வீட்டை விட்டு ஓடிவிடும்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த எலி அளவில் சிறியவை என்றாலும்மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் ஏதும் கிடைத்தபாடில்லை என்பது தான் நிதர்சனம். *வீட்டிற்கு அருகில் … Read more

ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடிச்சா இத்தனை நன்மைகளா?

ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடிச்சா இத்தனை நன்மைகளா? தினமும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடித்து வந்தால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு. டம்ளர் சூடான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து குடித்து வருவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. உப்பின் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் … Read more

நெஞ்சில் ஊசி குத்துவது போன்று சுள்ளுனு இருக்கிறதா? அப்போ இதை ஒரு கிளாஸ் பாருங்கள்!!

நெஞ்சில் ஊசி குத்துவது போன்று சுள்ளுனு இருக்கிறதா? அப்போ இதை ஒரு கிளாஸ் பாருங்கள்!! நம்மில் பலருக்கு ஒரு சில நேரங்களில் நெஞ்சு பகுதியில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். உடனே அது ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? காரணம்:- *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலிகள், பதற்றம் ஏற்படுதல் *அஜீரணக் கோளாறு *தூக்கமின்மை நெஞ்சு குத்தல் சரியாக … Read more

முகம் பொலிவு பெற “அரசி மாவு + பால்” போதும்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

முகம் பொலிவு பெற “அரசி மாவு + பால்” போதும்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்கள்!! நம் அனைவருக்கு முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை அஇருக்கும். இதற்கு சாதம் வடித்த கஞ்சியில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தினால் போதும். நுண்ணிய சுருக்கங்களை போக்கி சருமத்தை இறுகி இளமையான தோற்றத்தை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- *கஞ்சி தண்ணீர் – 1 கப் *அரிசி மாவு – 2 தேக்கரண்டி *பால் … Read more

வீடு, நிலம், கடை உள்ளிட்ட சொத்துக்களை விற்க முடியாமல் சிரமப் படுகிறீர்களா? அப்போ இதை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

வீடு, நிலம், கடை உள்ளிட்ட சொத்துக்களை விற்க முடியாமல் சிரமப் படுகிறீர்களா? அப்போ இதை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!! நம்மிடம் உள்ள சொத்துக்களை சில எதிர்பாராத சூழ் நிலைகளால் விற்க நேரிடும். ஆனால் நம் நேரம் பார்த்து அவை ஏதோ ஒரு காரணங்களால் விற்க முடியாமல் நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். இந்த விற்க முடியாத வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை விரைவில் நல்ல லாபத்திற்கு விற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்வது … Read more

குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கொடுக்கும்!! நம் குடல் ஆரோக்கியமாக இருந்தலே உடலில் பல பாதிப்புகளை தவிர்த்து விட முடியும். ஒருவேளை குடல் ஆரோக்கியத்தை இழந்தால் செரிமான கோளாறு, வயிறு உப்பசம், வாயு, மலச்சிக்கல், குடற்புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். தீர்வு 1: தேவையான பொருட்கள்:- *தேன் – 1 தேக்கரண்டி *எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் … Read more

கேரளா ரெசிபி: மலபார் ஸ்பெஷல் “பெட்டி பத்திரி” – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: மலபார் ஸ்பெஷல் “பெட்டி பத்திரி” – சுவையாக செய்வது எப்படி? பெட்டி பத்திரி என்பது மலபார் பாணி இஃப்தார் உணவாகும். இது கோதுமை மாவு மற்றும் சிக்கன் வைத்து தயாரிக்கப்படும் சுவையான உணவு வகை ஆகும். இந்த பெட்டி பத்திரியை கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சிக்கன் குழம்பு – தேவையான அளவு *கோதுமை மாவு – 1/4 கிலோ *எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு … Read more

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் குடிங்க!!

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் குடிங்க!! வாய் துர்நாற்றம் சில நேரங்களில் நம் அனைவரையும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளிவிடும். இந்த பாதிப்பால் பலர் அதிகம் பேச முடியாமல் தவித்து வருகின்றனர்.வாயை திறந்தாலே கேட்ட வாடை வருகிறதா? வாய் துர்நாற்றம் உருவாக காரணங்கள்:- *பல் சொத்தை, ஈறுகளில் பிரச்சனை *வயிற்றுப்புண் *அஜீரணக் கோளாறு *குடல் தொடர்பான பிரச்சனை *நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலம் *புகை பிடித்தல் *அல்சர் *மது … Read more

வரவிற்கு மேல் செலவாகிறதே என்று புலம்பும் நபர்களா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 48 நாட்களுக்குள் பலன் கிடைத்துவிடும்!!

வரவிற்கு மேல் செலவாகிறதே என்று புலம்பும் நபர்களா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 48 நாட்களுக்குள் பலன் கிடைத்துவிடும்!! இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணம் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். வீட்டில் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வெங்காரத்துடன் ஒரு பொருளை வீட்டு பூஜை அறையில் … Read more