சூப்பர் மார்க்கெட் வைத்து இருப்பார்களே உஷார்!! நூதன முறை திருட்டு போலீசார் எச்சரிக்கை!!
சூப்பர் மார்க்கெட் வைத்து இருப்பார்களே உஷார்!! நூதன முறை திருட்டு போலீசார் எச்சரிக்கை!! தற்போது எல்லாம் பல வகையில் திருட்டு நடைபெற்று வருகிறது. மேலும் அதிக அளவில் நூதன மோசடி நாடு முழுவதும் அரகேறி வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாசுதேவனுர் கிராமத்தில் மங்கையர்க்கரசி என்பவர் சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறார். இதனையடுத்து வழக்கம் போல் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கி உள்ளார். அதனை தொடர்ந்து அவர் வாங்கிய பொருட்களை … Read more