இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !  மும்பையில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விற்பனை நிலையத்தை  அந்நிறுவனத் தலைவர் டிம் குக். அவர்கள் நுழைவு வாயிலை திறந்து வைத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.இவ்விற்பனை நிலையத்தில் முதல் ஐபோனை வாங்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க … Read more

சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை  பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது!

சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை  பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது! சீனாவை முந்திய இந்தியா. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியே 86 லட்சம் என்றும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சம் என்றும் ஐ.நா. சபையின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளது. சீன மக்கள் தொகையை விட இந்தியாவில் 29 லட்சம் … Read more

சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு

சூடானில் மீண்டும் தொடங்கிய போர் – 270 பேர் உயிர் இழப்பு சூடான் நாட்டில் யார் ஆட்சியை பிடிக்கபோவது என்ற வாதத்தில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரை 270  பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் 2600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் நடந்த சண்டையில், மருத்துவமனைகள் உட்பட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் சேதாரம் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு உணவு தட்டுபாடும் … Read more

கணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி

கணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி திருமணமான  தம்பதியர்களில், ஒரு சிலர் சேர்ந்து வாழ மனம் விரும்பாமல் விவாகரத்து செய்துக் கொள்வது வழக்கம். அப்படி தான் லண்டனில் ஒரு பெண். அவர் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, என்று விவாகரத்து கேட்டுள்ளார். இது குறித்து காரணம் கேட்ட போது, என் கணவர் நான் வளர்க்கும் பூனை பென்ஜியை. அவருடன், வேலை செய்யும் மற்றொரு நண்பரிடம் கொடுத்து விட்டார். அவன் வெறும் பூனையல்ல, … Read more

ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்! 

ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்!  கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு தூதரக உதவி உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளதாவது, இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வாராந்திர செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். கத்தார் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கைது செய்து … Read more

பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!!

பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!! பசுவின் கோமியத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் எனவே அவை மனிதன் நுகர்வுக்கு ஏற்றது அல்ல என பரேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமான IVRI தெரிவித்துள்ளது. அதேசமயம் எருமையின் சிறுநீர் சில குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களின் மீது மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த தொற்றுநோய் … Read more

தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு கடத்திய பயணி!!

தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு கடத்திய பயணி!! துபாயிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் விமானத்தில் வந்து இறங்கிய பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்திருந்த ட்ராலி பேக்கில் பொருத்தப்பட்டிருந்த ஸ்குருக்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே ஸ்குரூ ஒன்றை கழற்றி சோதனை செய்த போது அது தங்க ஸ்குரூ என்று தெரியவந்தது. அந்த வகையில் அவரிடமிருந்து 453 கிராம் எடையுள்ளையா தங்க … Read more

சேப்பாக்கம் சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய்!!

சேப்பாக்கம், சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய். மைதானத்தில் அமர்ந்து விலக மறுத்த நாய். நாயின் அட்டகாசத்தால் தாமதமாக தொடங்கிய போட்டி. சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில். சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நாய் புகுந்து அட்டகாசம் செய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்திற்குள் நாய் புகுந்தது. மைதானத்தின் நடுவில் ஒய்யாரமாக அமர்ந்த நாயை விரட்ட மைதான பராமரிப்பு ஊழியர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு … Read more

இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM!!

இந்தியாவில் முதல் இடத்தையும், உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM(இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) ; பேராசிரியர்கள் மாணவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என சுற்றுலாத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன் பெருமிதம். அமெரிக்காவைச் சேர்ந்த (CEO WORLD MAGAZINE) பத்திரிக்கை வெளியிட்டுள்ள தரவரிசையில் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையின் படி “சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகள்” என்ற பிரிவின் கீழ் சென்னை – IHM (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் … Read more

 இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்! 

 இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்!  இன்று காலை தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சுமார் பத்து முறைக்கு மேல் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 4.0 முதல் 6.8 ரிக்டர் வரை பதிவாகியுள்ளன. இந்தத் தொடர் நில நடுக்கங்கள் … Read more