எச்சரிக்கை! இந்த இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு!!

எச்சரிக்கை! இந்த இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு!! உஸ்பெகிஸ்தானில்,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரும்பல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இரும்பல் சிரப்பை குடித்ததால் 18 குழந்தைகள் உயிர் இழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத் துறை கூறியுள்ளது. இந்த இரும்பல் சிரப்பினை ஆய்வக பரிசோதனை செய்தபோது இதில் எத்திலின் கிளைக்கோஸ் என்ற நச்சுப்பொருள் இருந்ததாகவும் … Read more

இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்!

Sri Lanka T20 series! Indian team name list is ready!

இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்! டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெறஉள்ளன. இதற்காக இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. இந்திய அணியில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டு தொடரிலிருந்து, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை.மேலும் இரு தொடர்களில் இருந்து … Read more

மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Alert people! Corona infection confirmed for two people who came to this town!

மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி! சீனா,ஜப்பான், தென்கொரியா,அமெரிக்கா உள்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎப் 7 கொரோனா தொற்று மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் தான் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திருப்பி வருகின்றனர். ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more

மேகம் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சி! விழுப்புரம் அருகே நடந்த நிகழ்வு!

View to know the cloud absorbs sea water! A rare event happened near Villupuram!

மேகம் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சி! விழுப்புரம் அருகே நடந்த  நிகழ்வு! கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சியை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம், மற்றும் காணொளி எடுத்துள்ளனர் தமிழக மீனவர்கள். விழுப்புரம் அருகே நடந்த இந்த அதிசய நிகழ்வு தற்போது சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆலம்பாறை என்ற இடத்தில கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக … Read more

ஆண்மையை அதிகரிக்கும் அரியவகை இமாலயன் மூலிகை!! ஒரு கிலோ 17 லட்சம்! ஆட்டைய போட வரும் சீனர்கள்!

ஆண்மையை அதிகரிக்கும் அரியவகை இமாலயன் மூலிகை!! ஒரு கிலோ 17 லட்சம்! ஆட்டைய போட வரும் சீனர்கள்! இமயமலை பகுதிகளில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் இமாலயன் வயாகரா அல்லது காதல் மலர் என்று அழைக்கப்படும் கார்டிசெப்ஸ் பங்கஸ் என்னும் அரிய வகை மூலிகை வளர்ந்து வருகிறது.இமயமலையின் தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூலிகை மிகவும் விலை உயர்ந்தது.தங்கத்தின் விட இதன் மதிப்பு பன்மடங்கு அதிகம்.இந்த மூலிகை பட்டாம்பூச்சியின் கூட்டுப்புழு போன்ற தோற்றம் … Read more

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்!

Increasing Corona! People are panicking!

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது,அனைத்து பகுதிகளுக்கான ரயில், பேருந்து,விமானம் மற்றும் கடல் வழி சேவைகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் சீனா, தென்கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற … Read more

கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!!

Corona's atrocity! Screaming China

கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!! கொரோனாவின் தாக்கம் சீனாவில் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு மருத்துவ மனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாக தெரிய வந்துள்ளது. சீனாவின் உஹான் மாநிலத்தில் தொடங்கிய கொரோனா உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அதனையடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி மற்றும் மருந்துகளால் பரவல் கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பின்னர் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது. 2019- ஆம் ஆண்டு அந்த நாட்டில் கொரோனா தலை தூக்கியபோது … Read more

231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்! வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!!

Bangladesh rolled on 231 runs! India towards victory!!

231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்! வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!! இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2- வது இன்னிங்க்ஸில் 231 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது. இந்தியா வங்காளதேச அணியுடன் 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. சட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 188  ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்காளம் முதல் இன்னிங்க்ஸில் பாலோ-ஆன் ஆனது. இந்நிலையில்  2-வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்க்ஸில் வவங்காளம் 227 ரன்களும் இந்தியா … Read more

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் புதிய கேப்டன்! தோனிக்கு பதிலாக இவரா??

The new captain of the Chennai Super Kings team! Is he a replacement for Dhoni??

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் புதிய கேப்டன்! தோனிக்கு பதிலாக இவரா?? ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 –இல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதையடுத்து 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்தல் மற்றும் விடுவித்தல் அடிப்படையில் 163 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு 85 வீரர்களை விடுவித்தன. விடுவித்த வீரர்களை … Read more

விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி…பயணிகள் இனி காத்திருக்க வேண்டியதில்லை!

விமான நிலையங்களில் பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு ஒரு சிறப்பான வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இனிமேல் விமான பயணிகள் தங்கள் பைகளில் இருந்து லேப்டாப், மொபைல், சார்ஜர் போன்ற மின்னணு சாதனங்கள் எதையும் அகற்றாமல் விமான நிலையத்திற்குள் செல்ல முடியும், ஏனென்றால் விமான நிலையத்தில் புதிய நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்படவுள்ளது. மேலும் பயணிகள் தங்களது மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் சார்ஜர்களை ட்ரேயில் வைக்காமல் விமான நிலைய பாதுகாப்பு சோதனையையும் முடிக்க முடியும். அதுமட்டுமல்லாது விமான பயணிகள் இனிமேல் சோதனைக்காக … Read more