சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!!

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!! தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது.அதனோடு இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும்.இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் மிளகு,தூதுவளை,சுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து கஷாயம் செய்து பருகினால் நம்மை ஆட்டி படைத்து … Read more