மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!! தமிழகத்தில் மது பாட்டில்களின் விலை விரைவில் அதிகரிக்க போகிறது.அதன்படி பீர்,ஒயின் உள்ளிட்ட மது பாட்டில்களின் பிராண்டை பொறுத்து விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டு வருவாயாக சுமார் 44 ஆயிரம் கோடி கிடைத்து வருகிறது.மது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் அதிக … Read more