மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!!

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!! தமிழகத்தில் மது பாட்டில்களின் விலை விரைவில் அதிகரிக்க போகிறது.அதன்படி பீர்,ஒயின் உள்ளிட்ட மது பாட்டில்களின் பிராண்டை பொறுத்து விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டு வருவாயாக சுமார் 44 ஆயிரம் கோடி கிடைத்து வருகிறது.மது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் அதிக … Read more

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!!

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!! டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு காவிரி நீர்மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக தரப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி நீர்மேலாண்மை அதிகாரிகள் கர்நாடகா தமிழகத்திற்கு 18  நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.இதனை மறுத்த கர்நாடக அரசு  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக அணைகளில் நீரில்லை எனவும் கூறி மறுத்து வந்தது. இந்நிலையில் … Read more

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!! காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பல வருடங்களாக தமிழகம் – கர்நாடகா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேவைக்காக கர்நாடகாவை தமிழகம் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஆனால் தமிழகத்திற்கு முறையான தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் தமிழக … Read more

நடுவண் அரசு பணிகளுக்கு தமிழர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்!!!

நடுவண் அரசு பணிகளுக்கு தமிழர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்!!! தமிழக அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது.இதனை சென்னையில் நடந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது யாதெனில் தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்கு அதிகமாக விண்ணபியுங்கள் என கூறியுள்ளார். இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் 553 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் … Read more

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!! காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது.இதனால் அவ்வப்போது போராட்டங்கள்,பந்த் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.ஆண்டிற்கு ஒரு முறையாவது இந்த காவிரி நீர் குறித்த பிரச்சனை எழுந்து விடும்.தமிழக மக்களுக்கும்,டெல்டா விவசாயிகளுக்கும் முக்கியமான வாழ்வாதாரம் காவிரி நீர்.இவை திறக்கப்பட்டால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது. அதனோடு தமிழக மக்களுக்கு குடி நீர் தேவையை … Read more

பொதுமக்கள் புகாரிக்கும் ஊராட்சி மணி அழைப்பு மையம்!!! இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்!!!

பொதுமக்கள் புகாரிக்கும் ஊராட்சி மணி அழைப்பு மையம்!!! இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்!!! பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஊராட்சி மணி அழைப்பு மையத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று(செப்டம்பர்26) திறந்து வைக்கவுள்ளார். தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் புகார் தெரிவிக்கும் வகையில் ஊராட்சி மணி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் … Read more

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டலின் தெரிவித்தார்.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் கழித்து செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை பற்றி ஆகா.. ஓஹோ.. என்று பேசப்பட்டு வரும் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ! நாட்டில் விலைவாசி ஏற்றத்துடனே இருப்பதால் சாமானிய மக்கள் வாழ்க்கையை நகர்த்த ஒவ்வொரு நாளும் போராடும் சூழலில் தள்ளப்பட்டு விட்டனர்.சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நியாயவிலை கடை பொருட்கள் தான்.அதில் அரிசி,கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் எண்ணெய்,சர்க்கரை,பருப்பு உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த … Read more

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!! உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் வரவேற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி மூளைச்சாவு அடைந்து தம் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று … Read more