பொங்கல் பரிசாக 1500! தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய முக்கிய தகவல்!!

1500 as Pongal gift! Important information out of the head office!!

பொங்கல் பரிசாக 1500! தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய முக்கிய தகவல்!! வருடம் தோறும் தமிழக திருநாளாம் தைத்திங்கள் தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பொங்கல் சார்பாக இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2000 ரூபாய் ரொக்கமாக வழங்கி மேற்கொண்டு பொங்கல் வைப்பதற்கு தேவையான மள்ளிகை பொருட்களையும் வழங்கினார். ஆனால் திமுக ஆட்சி … Read more

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Ban on running buses in this river district! Action order issued by the government!

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் 3 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டு … Read more

உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஒன்லி ஆக்ஷன் தான்..அமைச்சர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

Chief Minister Stalin in extreme anger! Only action now.. Action order given to ministers!

உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஒன்லி ஆக்ஷன் தான்..அமைச்சர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு வந்து அவர்களது பணிகளை காண வேண்டும். ஆனால் அமைச்சர்களோ முதல்வர் இருந்தால் மட்டுமே தலைமைச் செயலகம் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். முதல்வர் அல்லாத நாட்களில் தலைமைச் செயலகம் பக்கம் கூட எட்டிப் பார்ப்பதில்லை. இதனால் பல பைல்கள் முடிக்கப்படாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் ஸ்டாலினிடம் குறை கூறியுள்ளனர்.அமைச்சர்கள்,பெண்கள் என பலரை … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! 

Tamil Nadu Public Service Commission Notification! Group 5A Exam Dates Released!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்  தமிழகம் முழுவதும் உள்ள தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 161 காலி பணியடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணியில் சேர விரும்புவர்கள் குரூப் 5 ஏ என்ற தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இந்த தேர்விற்காக விண்ணப்பிக்க தகுதி தமிழ்நாடு … Read more