அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதி!

Government buses abruptly stopped! People suffer from not being able to travel!

அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதி! திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கிய ஐந்து அம்சத் திட்டங்கள் இன் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இது நடைமுறைக்கு வந்தது முதல் பல புகார்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். பெண்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடாமல் பல நடத்துனர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதேபோல பேருந்து நிறுத்தத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் நின்றான் கண்டுகொள்ளாமலும் செல்கின்றனர். … Read more

மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை!

Collector who gave warning to students! This is the penalty for violation!

மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை! ஆசிரியர்கள் மேல் உள்ள பயத்தால் படித்த காலம் போய் தற்பொழுது மாணவர்களை பார்த்து  ஆசிரியர்கள் அச்சம்முறும் காலம் வந்துவிட்டது.பள்ளிக்கு செல்போன் எடுத்து வருவது தடை செய்யப்பட்டாலும் அத்துமீறி செல்போன் எடுத்து வந்து உபயோகித்து வருகின்றனர்.திருப்பத்தூர் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் தாவரவியல் ஆசிரியராக சஞ்சய் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் பாடம் எடுக்கும் வகுப்பில் இருக்கும் மாணவர் இவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் படிக்க … Read more

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

2 month holiday for schools! Students in celebration!

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை சித்திரவதை செய்து வருகிறது.இதனால் அனைத்து துறைகளும் பெரும் அளவிற்கு நட்டத்தை சந்தித்துவிட்டனர்.மீண்டும் வேலைகளை செய்ய துவங்கும்போது அடுத்தடுத்த தொற்றுகள் வந்து மீண்டும் முடங்கும் நிலை ஆகிவிடுகிறது.இதனால் மக்களால் தங்களது அன்றாட வாழ்க்கையை கூட வாழ முடியவில்லை.இன்றுவரை சில தொழில்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.இது ஓர் பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் மாணவர்களின் கல்வி அதிகளவு பாதிப்படைந்துள்ளது. … Read more

குழந்தைகளுக்கு எமனாக மாறிய சத்துணவு! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

Nutrition for children! The doctor who warned!

குழந்தைகளுக்கு எமனாக மாறிய சத்துணவு! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்! தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியமான ஒன்று.பாமர மக்கள் கூட தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று முன்வந்துள்ளனர்.அவர்கள் தனியார் பள்ளியில் பணம் கட்டி படிக்க வைக்க முடியா காரணத்தினால்,அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அந்தவகையில் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை எடுத்து செல்ல உதவியாக ஸ்கூல் பேக்,இலவச நோட்டு புத்தகங்கள்,சீருடைகள்,செருப்பு … Read more

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்! கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கம்! இந்த எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்! அதிரடி  உத்தரவு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கம்! இந்த எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்! அதிரடி  உத்தரவு! மாணவ மாணவிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. தற்பொழுது கூட கொரோனா தொற்று  காரணத்தினால் சில மாணவர்களால் ஆன்லைன் வகுப்பு பயில முடியவில்லை. அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை சக மாணவர்களுடன் கற்றல் திறனை வளர்க்க தற்பொழுது தமிழக அரசு … Read more

தீபாவளியை முன்னிட்டு 3 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!அரசின் அதிரடி உத்தரவு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

தீபாவளியை முன்னிட்டு 3 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!அரசின் அதிரடி உத்தரவு! அனைத்து மாநிலங்களிலும் தற்பொழுது தான் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. மேலும் இன்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பாடங்களை பயின்று வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை கண்டு அலார்ட் செய்து பல கட்டுப்பாடுகளை … Read more

முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!!

முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!! நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.தமிழகத்திலும் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும்,தற்போது வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக திறப்பது குறித்து தமிழகத்தில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் என்றும்,ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் … Read more