பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த அவல நிலை! மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை !

The plight of school students! Request to the corporation management!

பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த அவல நிலை! மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை ! கோவை மாவட்டம்  குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியில் இரண்டு மைதானங்கள் இருக்கிறது. இந்த இரண்டு மைதானங்களிலும் நேற்று பெய்த கனமழை காரணமாக நீர் தேங்கி குளம் போன்றுள்ளது  இதனால் இன்று பள்ளி துவங்க பட்ட நிலையில் பள்ளி மைதானம் குளம் பொன்று காட்சியளிக்கும் நிலை உள்ளதால் இன்று … Read more

பள்ளி மாணவர்களை சுட்ட சைக்கோ கொலையாளி!  வலைவீசி தேடிவரும் போலீஸ்!

Psycho killer who shot school students! The police are looking for the Internet!

பள்ளி மாணவர்களை சுட்ட சைக்கோ கொலையாளி!  வலைவீசி தேடிவரும் போலீஸ்! அமெரிக்கா வாஷிங்டன் சிகாகோ என்ற பகுதியில் ஓர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்ப பள்ளிக்கு அருகே ஓர் ஐஸ்கிரீம் கடை உள்ளது. பள்ளி மாணவர்கள் அவ்வபோது இடைவெளி விடும் வேலையில் ஐஸ்கிரீம் கடைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மதிய நேரத்தில் மாணவர்கள் பலர் அந்த ஐஸ்கிரீம் கடையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம  நபர் தன் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மாணவர்களை … Read more

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!..

Important information regarding the school!..Notification published by the central government!..

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!.. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாணவர்களின்  நலனை கருதி தமிழக அரசு ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவர் மற்றும் மாணவிகள் இடையில் நிற்கும் நிலை அதிகரித்துள்ளதா? என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த … Read more

சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?..

சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?.. கடந்த சில மாதங்களாக விடாது பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் இரவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த மழை நீரினால் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சேலம் சன்னியாசிகுண்டு, அண்ணா நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அந்தப் … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

An auto carrying school students suddenly overturned in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பள்ளி மாணவர் மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்டோ வானது 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்சரா இறக்கம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தது அதனை கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென்டர் பிரேக் அடித்தார் அப்போது ஆட்டோ நிலை தடுமாறி  கிழே  கவிழ்ந்ததே. … Read more

ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!

Smt. Suicide case - Kaniamoor Shakti Matriculation School starts classes today!

ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதனையடுத்து நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பெரும் கலவரமாக வெடித்தது. பள்ளி முழுதும் போராட்டக்காரர்கள் சூழ்ந்தன. பள்ளியை அடித்து … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

Important information for Kallakurichi school students! A statement released by Minister Anbil Mahesh!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை! கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், … Read more

மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல்  பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா?

Speech competition for students at the district level! Is the first prize so many thousand rupees?

மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல்  பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா? தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வறிவிப்பின் … Read more

பள்ளி குழந்தைகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் ! ஜூன் 20 ஆம் தேதி வரை  பள்ளிகளுக்கு விடுமுறை !

A Happy News for School Kids! Holidays for schools until June 20!

பள்ளி குழந்தைகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் ! ஜூன் 20 ஆம் தேதி வரை  பள்ளிகளுக்கு விடுமுறை ! இந்தியாவில் நிலவி வரும் கோடை வெப்பத்தை எண்ணி பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தை  கருத்தில் கொண்டு  தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு  முன்கூட்டியே விடுமுறை அளித்துவருகின்றனர். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மேகலாயா மாநிலத்தில்  கொட்டி வரும் கனமழையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். பணிக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள் என பல பேர் எங்கும் செல்ல … Read more