தீபாவளி பண்டிகையொட்டி குட் நியூஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு!!

Good news on the occasion of Diwali!! New notification for ration card holders!!

தீபாவளி பண்டிகையொட்டி குட் நியூஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு!! ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டே மத்திய மற்றும் மாநில அரசுகள் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால் இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை அதிகளவு வெளி சந்தையில் விற்று வருகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதாக தெரியவில்லை. குறிப்பாக பண்டிகை காலங்களில் கட்டாயம் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்களின் … Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய 18 வயது நிரம்பியவரா நீங்கள்? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!

Sivakami Ammayar Girl Child Scheme

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய 18 வயது நிரம்பியவரா நீங்கள்? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! ஒரு நாட்டின் வளர்ச்சி பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் கல்வி நிலை உள்ளிட்டவைகள் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளை படித்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடையும். இன்றைய உலகில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. பல துறைகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்வி. இந்த கல்வி அவர்களுக்கு … Read more

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!!

Another corruption case against Senthil Balaji

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!! அதிமுகவில் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் தற்பொழுது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கைது நடவடிக்கை என்று வந்தவுடன் நெஞ்சுவலி என்ற கபட நாடகம் ஆரம்பித்து அது பைபாஸ் அறுவை சிகிச்சை வரை கொண்டுவந்து விட்டது.குறிப்பாக பல ஆண்டுகளாக கட்சியிலிருந்த மூத்த … Read more

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!?

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!? பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்வதற்கான கடைசி தேதி குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் திமுக கட்சி தலைமையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுக கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தலைமையிலான தமிழக அரசு … Read more

திமுக அரசு கோயில் சொத்துக்களை அபகரித்து அராஜகம் செய்து வருகிறது – பிரதமர் மோடி தாக்கு!!

திமுக அரசு கோயில் சொத்துக்களை அபகரித்து அராஜகம் செய்து வருகிறது – பிரதமர் மோடி தாக்கு!! தமிழகம் ஆன்மீகத்திற்கு பேர் போன மாநிலம்.3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள்,கலை சிற்பங்கள்,தமிழ் மண் மற்றும் மக்களின் வரலாறு ஆகியவை கண்டு இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல உலகமே வியந்து பார்த்து வருகிறது.இதற்கு சிறந்த சான்று தஞ்சை பெரிய கோயில்.அதுமட்டும் இன்றி உலகெங்கும் வாழும் இந்து மத மக்கள் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களுக்கு வந்து வழிபாடு செய்வதை வழக்கமாக … Read more

அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!!

அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!! நாளை(அக்டோபர்1) ரத்ததான நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவரும் இரத்தினம் செய்வதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு ரத்த தானத்தில் முன்னோடி மாநிலமாக இருந்து வருகின்றது. மேலும் 100 சதவீதம் ரத்த தானம் செய்யும் இலக்கை அடைவதற்கு அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன் வர வேண்டும் … Read more

கடலோர மாவட்டங்களில் ஒருகோடி பனைமரங்கள் நடவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!!

கடலோர மாவட்டங்களில் ஒருகோடி பனைமரங்கள் நடவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!! தமிழகத்தின் மாநிலமரமான பனை அளப்பரிய பயன்களைக்கொண்டது.நிலத்தடிநீரின் காவலன் என்றே பனையினை கூறலாம்.ஆனால் கடந்த சில வருடங்களாக பனையின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.15 இலட்சமாக இருந்த பனைமர எண்ணிக்கை  5 இலட்சமாக குறைந்துள்ளது. இதனால் வருத்தம் அடைந்த பனை ஆர்வலர்கள் பனைமரங்களை காக்க முடிவெடுத்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழக பனை மரத்தொழிலாளர் நலவாரிய  “கிரீன் நீடா” சுற்றுச்சூழல் அமைப்பு, என்.எஸ்.எஸ். தமிழ்நாடு பசுமை … Read more

50,000 பேருக்கு அரசு வேலை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சிகர தகவல்!!!

50,000 பேருக்கு அரசு வேலை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சிகர தகவல்!!! அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப்பணி வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வான 10,205 தேர்வர்களுக்கு பணி நியமனம் வழங்கும்போது முதல்வர் கூறியதாவது,அரசு வேலையின் மதிப்பு எப்போதும் குறையாது எனவும் கூறினார். அரசு பணியாளர்கள் எப்போதும் தங்கள் பணியினை கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும்.அரசு எந்திரம் நன்றாக இயங்கவேண்டுமென்றால் அரசு ஊழியர்களும் நன்றாக இயங்க வேண்டும்.அப்போதுதான் அரசு சிறப்பாக இயங்க இயலும் எனவும் … Read more

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டலின் தெரிவித்தார்.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் கழித்து செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை பற்றி ஆகா.. ஓஹோ.. என்று பேசப்பட்டு வரும் … Read more

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!! உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் வரவேற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி மூளைச்சாவு அடைந்து தம் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று … Read more