வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!
வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!! நியாயவிலை கடைகளில் வாங்காத உணவு பொருட்களுக்கு பில் போட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான நியாயவிலை கடைகள் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 39 மாவட்டங்களில் 34,083 நியாயவிலை கடைகள் உள்ளது. இதில் 2.23 கோடி குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடி பேர் பயனடைகின்றனர். இந்த நியாயவிலை கடைகளின் மூலம் மக்களுக்கு … Read more