குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகியவை தொடர்பான பிரச்சனை என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும், பாஜக கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் … Read more

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்!

Former MLAs expelled from AIADMK! EPS in action! OPS!

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்! அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே.பழனிச்சாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி அதிமுகவிற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பிஎம்ஸ் நரசிம்மன் மற்றும் அரியலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், … Read more

பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.!

Who speaks disparagingly of women? Head of this department? Condemned OPS!

பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.! கல்வியியல் மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவராக நேற்று தமிழக முதல்வர் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து உள்ளார். இதற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து பலதரப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் சொல்லப்பட்டு வருகிறது. தற்போது ஐ. லியோனியை மாற்றிவிட்டு பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அது … Read more

ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா?

Sir tell us the way! Will this voice fall on Stalin's ears?

ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா? சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடைபெற்றது.இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலானது பெரும் பரபரப்பாகவே இருந்தது.இரு கட்சியினரிடமும் பெரும் போட்டி நிலவியது.அதுமட்டுமின்றி இரு கட்சிகளும் தன்னுடன் இதர கட்சிகளையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.அதனையடுத்து வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும் போதெல்லாம் திக் திக் நிமிடங்களாகவே தமிழ்நாட்டிற்கு இருந்தது.ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்களிடம் பலவகை அறிக்கைகளை இரு கட்சியினரும் வெளியிட்டிருந்தனர். எந்த கட்சி வந்தாலும் கூறிய அறிக்கைகளை … Read more

நீயா? நானா? என போட்டி போட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க!

You? Me? Competing as the AIADMK. And the BJP!

நீயா? நானா? என போட்டி போட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க! நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதா கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டது. இருந்தாலும் கடந்த 25 வருடங்களில் பாரதிய ஜனதா கோட்டைக்குள் அடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. … Read more

உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க!

You are the one who gave us this position! BJP responds to CV Shanmugam!

உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க! கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், அ.தி.மு.க வெற்றி பெரும் என எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட கடந்த  20 ஆண்டுகளுக்குப் பின் … Read more

முதல்வரின் அடுத்த ரைடு திருவாரூர்! ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்!

Chief's next ride to Thiruvarur! New building at Rs 12 crore!

முதல்வரின் அடுத்த ரைடு திருவாரூர்! ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பமாகும் நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கியது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தீவீரமனடைந்து விட்டது.தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்ட உதிவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.முதல்வர் மு.க ஸ்டாலின் ஓர் பக்கம் இரவு கண்காணிப்பு என்று சென்றால் அவரது மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி தனது தொகுதியான சேப்பாகத்தை … Read more

வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு!

Sign the white paper! DMK Minister Ma Subramaniam's impassioned speech!

வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மக்களை பெருமளவு பாதித்தது.கொரோனா இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்ட காலத்தில் மக்கள்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் முன் வரவில்லை.மக்கள் தடுப்பூசி போட முன் வராததால் அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி அச்சமையம் கொரோனாவின் இரண்டாவது அலையானது அதிகளவு தீவீரமடைந்து வந்துது.பல உயிர்களையும் இழக்க நேரிட்டது.அதனையடுத்து மக்கள் தங்களின் உயிர்களை காப்பற்றிக்கொள்ள தடுப்பூசி போட முன் வந்தனர்.தற்போது அதிகப்படியான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் … Read more

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்!

22 sealed spirit outlets in Chennai!

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்! நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிய முதல்வர் பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து ஏழை மக்களுக்கு உதவிகரமாக குறைத்து விற்க வேண்டும் என்றும் கூறினார். பால் என்பது அனைத்து வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்த நிலையில் சேலம் ஆவின் பால் நிலையங்களில், … Read more

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami Property List

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியின் போது முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து தான் திமுக ஆட்சியை பிடித்தது என்பதை அனைவரும் அறிவர்.ஆனால் இப்படி வெறுப்பு அரசியலை மட்டுமே செய்து ஆட்சியை பிடித்த திமுக தலைமை ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் கூட நிறைவடையவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையினர் மூலமாக வழக்கு தொடர்ந்து வருகின்றனர் என்ற குற்றசாட்டு … Read more