மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!!

மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!!

மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!! மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக சிவராஜ் சிங் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்தவர் உமாபாரதி. பாஜகவின் முக்கிய தலைகளில் இவரும் ஒருவர். இவர் மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் இவர், ஜனவரி 15-ந் தேதிக்குள் மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவை தடை செய்ய … Read more

பொதுநலம், பிராந்தியக் காரணிகள் பாஜகவுக்கு பலம் அளித்தன: லோக்நிதி கருத்துக் கணிப்பு

பொதுநலம், பிராந்தியக் காரணிகள் பாஜகவுக்கு பலம் அளித்தன: லோக்நிதி கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் ஒப்பீட்டளவில் அதிக புகழ், நலத்திட்டங்களின் நேர்மறையான விளைவுகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, கடுமையான மத துருவமுனைப்பு ஆகியவை உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவாவில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த மூன்று மாநிலங்கள் மற்றும் பஞ்சாபில் நடத்தப்பட்ட, லோக்நிதியின், வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தின் கண்டுபிடிப்புகள், பிரத்தியேகமாக தி இந்துவால் வெளியிடப்பட்டது. (மணிப்பூரில் தேர்தலுக்கு பிந்தைய ஆய்வு எதுவும் செய்யப்படவில்லை.) இந்தக் காரணிகளைத் தவிர, உ.பி., உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போட்டியின் இருமுனைத் … Read more

கோவா மாநிலத்தில் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் அரியணையில் ஏறுகிறது பாரதிய ஜனதா கட்சி!

கோவா மாநிலத்தில் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் அரியணையில் ஏறுகிறது பாரதிய ஜனதா கட்சி!

நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பிய உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தனர். அதிலும் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு தொடக்கத்திலிருந்தே இருந்தது. இந்த நிலையில், பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வரும் கோவா மாநிலத்தில் கடந்த 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான நேரடி போட்டி … Read more

நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க!

Must Know This Before Going For NEET Exam!

நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க! நீட் தேர்வு வந்தது முதல் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பல எதிர்ப்புகள் இருந்து வருகிறது. முன்பெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் அதிகளவு மதிப்பெண் பெறுவோர் அனைவருக்கும் மருத்துவ சீட்டு கிடைத்துவிடும். குறிப்பாக பாமர மக்களுடைய குழந்தைகளின் கனவு பெரும்பான்மையாக மருத்துவராக ஆக வேண்டும் என்பதாகவே இருக்கும். கிராமப்புறங்களில் போதுமான அளவு வசதி இன்றி படித்து வரும் மாணவர்களின் கணவும் இவ்வாறு இருக்கும். ஆனால் அவர்களின் … Read more

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இங்கேயே படிக்கலாமா? தமிழக அரசின் கோரிக்கைக்கு வழிவகுக்குமா மத்திய அரசு!

Can Ukrainian medical students study here anymore? Will the Central Government lead to the request of the Tamil Nadu Government?

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இங்கேயே படிக்கலாமா? தமிழக அரசின் கோரிக்கைக்கு வழிவகுக்குமா மத்திய அரசு! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வந்தது. உக்ரைனின் வாழும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா உக்ரைன் மீது … Read more

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!

Rasipuram to Ukraine! The plight of an affectionate mother struggling to recover!

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. … Read more

ஐயையோ அவங்க காலூன்றல! பாஜகவால் கதறும் திருமாவளவன்!

ஐயையோ அவங்க காலூன்றல! பாஜகவால் கதறும் திருமாவளவன்!

தமிழகத்தைப் பொருத்தவரையில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், மதம் மற்றும் சாதியிணைவைத்து அரசியல் செய்து வருவது உலகறிந்த கதை. அதிலும் விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிரீதியான கட்சியை தன் கூட்டணிக்குள் நிரந்தரமாக வைத்துக் கொண்டு தனக்கு சாதகமாக அவ்வப்போது அந்தக் காட்சிகளைப் பயன்படுத்தி தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது ஆளுங்கட்சியான திமுக. எப்பொழுதெல்லாம் திமுகவிற்கு தமிழகத்தில் சறுக்கல் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஜாதி பிரச்சனை தலைதூக்க தொடங்கும், இது காலகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் தந்திரம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பாஜகவிற்கு எழுச்சியா வீழ்ச்சியா?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பாஜகவிற்கு எழுச்சியா வீழ்ச்சியா?

தமிழ்நாடு முழுவதும் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக தமிழகத்தில் கவனிக்கத்தக்க வாக்குகளை பெற்றிருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 12 இடங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது அதாவது நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் மூன்றாவது இடத்தை பெற்று வலுவான கட்சியாக உருவெடுத்திருக்கிறது பாஜக. பரபரப்புடன் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. மாநகராட்சி பகுதிகளில் 60 சதவீத வாக்குகளையும், நகராட்சிகளில் 61 சதவீத வாக்குகளையும் கைப்பற்றி திமுக … Read more

சத்தியமங்கலம் நகராட்சியில் முறையே 2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் பாமக!

சத்தியமங்கலம் நகராட்சியில் முறையே 2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் பாமக!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நகராட்சியில் ஒட்டுமொத்தமாக 27 வார்டுகள் இருக்கின்றன. இதில் பாஜக சார்பாக 8வது வார்டில் போட்டியிட்ட உமா என்பவர் 256 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். அதேபோல 23வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அரவிந்த் 469 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் 13வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் புவனேஸ்வரி 448 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல 14 வது வார்டில் பாட்டாளி மக்கள் … Read more

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

BJP to cause religious riots in Tamil Nadu! Tragedy for Muslim woman at the polls!

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நேற்றுடன் நடந்து முடிந்தது. இன்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிளும் வாக்குப் பதிவு தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அவரது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சமீபத்திய செய்தியாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்து தான். கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் பெண் பிள்ளைகள் பர்தா … Read more