ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்து கொல்ல முயற்சி! மூவர் நீதிமன்றத்தில் சரண்!

Attempt to kill the jailer with his family on fire! Surrender to the court of three!

ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்து கொல்ல முயற்சி! மூவர் நீதிமன்றத்தில் சரண்! கடந்த 28 ஆம் தேதி சப் ஜெயிலர் குடும்பத்தையே எரித்து கொல்ல முயன்ற கும்பலில் தற்பொழுது மூவர் நீதிமன்றத்தின் ஆஜராகி உள்ளனர். கடலூரில் கடந்த மாதம் 28ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் இந்த சப்ஜெய்லர் வீட்டில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக சப் ஜெய்லர் குடும்பத்தினர் வேறோர் அறையில் உறங்கிய கொண்டிருந்ததால் அனைவரும் உயிர் தப்பினர். கடலூர் … Read more