சிவகங்கையில் கொந்தளிக்கும் திமுக நகர செயலாளர்கள்! கடும் குழப்பத்தில் திமுக தலைமை!

திமுக இரு தொகுதிக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கின்றது மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பதற்குகூட ஐபேக் நிறுவனம் அறிக்கை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது திமுக. சில நாட்களுக்கு முன்னர் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக பொன் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார் அதனைத்தொடர்ந்து சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னமும் கூடுதலாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றது. சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் தொகுதிகளை பிரித்து மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரை நியமனம் செய்ததற்கு ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் வரை ஒத்துழைப்பு … Read more

திடீரென்று ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்! பரபரப்பில் ஆளுநர் மாளிகை!

முதல்வரை சந்திக்காத ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து இருக்கின்றார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது இரண்டு ஆண்டுகளாக அது சம்பந்தமாக ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் காலதாமதத்திற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் தொடர்பாக … Read more

திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காத கனிமொழி காரணம் என்ன! தலைமையுடன் விரிசலா!

திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நேற்றைய தினம் திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் பிரச்சாரத்தை அதிமுக அரசு காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு தடுப்பது சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது அதோடு முன்னரே திமுகவில் முடிவெடுத்து வைக்கப்பட்டிருக்கும் மண்டல பொறுப்பாளர்கள் அறிவிப்பு பற்றியும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை குழுதுணைத் தலைவருமான கனிமொழி நேற்றைய உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தேர்தல் அறிக்கை … Read more

திமுகவின் வாய்க்கொழுப்பு பேச்சுக்கு அதிமுக கண்டனம்!

40,000 கூட கட்ட முடியாத மாணவர்கள் எதற்காக மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற துரைமுருகனின் பேச்சுக்கு பல தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்திருக்கின்றது. இவருக்கு ஆளும் கட்சியான அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. வறுமையை திறமையால் வெல்ல முயற்சிக்கும் மாணவ சமுதாயத்தை மிகவும் அசிங்கமாக பேசி கேவலப்படுத்தி இருக்கிறார் கோமாளி துரைமுருகன். இதே துரைமுருகன் தன்னுடைய சட்டக் கல்லூரி படிப்பை முடித்தது புரட்சித் தலைவர் அவர்களின் வள்ளல் குணத்தால் தான் என்பது வரலாறு ஆனாலும் தனக்கு … Read more

முதல்வரின் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலைக் கேட்டு! அதிர்ந்து போன ஆளும் தரப்பு!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஏழு மாதங்களாக எந்த ஒரு வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் அதேநேரம் காணொளி மூலமாக நாள்தோறும் பல கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வந்தார் ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார் அறைக்குள் இருந்து … Read more

அவர்களுக்கு கூட்டம் கூடினால் மட்டும் பரவாது எங்களுக்கு கூடினால் பரவி விடுமா உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! வாயடைத்துப் போன காவல்துறையினர்!

பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாட இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்கின்றார் நாகை மாவட்டம் குத்தாலத்தில் மூன்றாவது நாளாக நேற்றைய தினம் தன்னுடைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அமித்ஷா வருகைக்காக கூட்டம் சேரலாம், அரசு நிகழ்ச்சிகளில் முதல்வரின் வருகைக்காக கூட்டம் சேரலாம், ஆனால் உதயநிதிகாக கூட்டம் சேர்ந்தால் மட்டும் நோய் தொற்று பரவி விடுமா … Read more

எதற்காக இந்த நாடகம்! ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்!

தருமபுரம் ஆதீன மடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகா சன்னிதானத்தை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதிக்கு 27வது குருமகா சன்னிதானம் வழங்கியிருக்கின்றார். விடியலை நோக்கி ஸ்டாலின் என்கின்ற தேர்தல் பிரச்சார பயனத்துடைய ஒரு பகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தர்மபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். … Read more

ஸ்டாலின் அறிவிப்பால் கதறும் எடப்பாடி! மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்!

மருத்துவக்கல்லூரியில் இடம் கொடுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திமுக அதை ஏற்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். திமுகவின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தமிழக மக்களுடைய ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் வெளிக்கொண்டு வரும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி கொடுத்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்தி செயல்படுத்தும் வலிமையானது தமிழக அரசிடம் இல்லை. இந்த … Read more

ஸ்டாலின் கனவு பலிக்காது அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்றே தீரும்! முக்கிய நிர்வாகிகள் கருத்தால் உற்சாகமடைந்த தொண்டர்கள்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் இருக்கின்றார். ஆனால் அவருடைய கனவு பலிக்காது என அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க வியூகங்களை அமைத்து வருகிறார்கள். எந்த கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதற்கான வியூகமும் நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் … Read more

விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கனிமொழி செய்த அந்த காரியத்தால்! நெகிழ்ந்து போன குடும்பம்!

லடாக் எல்லையில் நடந்த ஒரு விபத்தில் பலியான கோவில்பட்டி ராணுவ வீரர் உடைய குடும்பத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆறுதல் தெரிவித்ததோடு 2 லட்சம் நிதி உதவியும் வழங்கி இருக்கின்றார். தூத்துக்குடிக்கு அருகில் இருக்கின்ற கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவருடைய மகன் கருப்பசாமி. இவர் கடந்த 14 வருடங்களாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார். நாயக் பதவியை வகித்து வந்திருக்கின்றார். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பணிபுரிந்து வந்த இவர் விபத்தில் வீரமரணமடைந்து … Read more