முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Predictable election results! Stalin's sudden announcement!

முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. இரு கட்சியின் மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் இதுவே ஆகும்.அதனால் மக்கள் அனைவரும் தேர்தலின் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருக்கின்றனர்.நாளை மறுநாள் மே 2- ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது.அதனால் மக்கள் யாரும் தேர்தல் முடிவின் போது வெளியே வரக்கூடாது என்றும்,வெற்றி அடைந்தவுடன் ஆரவாரங்கள் செய்யக்கூடாது எனவும் தேர்தல் … Read more

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகுமா?

Will the regime change solve the oxygen shortage? People expect!

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகுமா? கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2 வது அலையாக உருவாகி மக்களை பாதித்து வருகிறது.சுகாதாரத்துறையின் 24 மணி நேர கணக்கின்படி இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி 3,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் குறிப்பாக டெல்லி,பீகார்,மகாராஷ்டிரா ஆகிய பகுதிகள் இடுகாடுகளாக காட்சியளிக்கிறது.கொரானா நோயாளிகள் அதிகரிப்பின் காரணமாக முக்கிய நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் … Read more

வருந்துகிறேன் நண்பா! கவிஞர் வைரமுத்து கண்ணீர்!

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கிறார். 54 வயதான கே.வி.ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு உண்டாகி உயிரிழந்து இருக்கிறார். அவர் சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் காலமானார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருடைய மறைவுக்கு திரையுலகைச் சார்ந்த எல்லோரும் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு அவருக்கான இரங்கலையும் தெரிவித்திருக்கிறார்கள். அந்த விதத்தில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய இளைஞர் இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கிறார். … Read more

சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா!

நோய் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நம்முடைய நாட்டிற்கு அமெரிக்காவின் முதல் கட்ட நிவாரண பொருட்கள் தற்சமயம் வந்து சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் ராணுவவிமானம் நேற்று அமெரிக்காவில் இருந்து கிளம்பி இன்று இந்தியா வந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்தது. இந்தியாவின் அந்த செயலை ஐநா சபையும் பாராட்டியது. ஆனால் தற்சமயம் இரண்டாவது அலையால் இந்தியா மிகக் கடுமையாக … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய வழக்கு! குட்டு வைத்த நீதிமன்றம்!

தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்றே கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டனர். இதற்கிடையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாக்கு எண்ணிக்கைக்கு தடை வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் பண பலத்தை தடுப்பதற்கு இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அறிவித்த சமயத்தில் … Read more

குறைந்தது தடுப்பூசியின் விலை!

சென்னை மாநகராட்சி சார்பாக 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்கள், அதேபோல அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதுவரையில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த 27 ஆம் தேதி வரை13லட்சத்து 97 ஆயிரத்து195 பேருக்கு போடப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்பூசி சென்னையில் பல இடங்களில் கட்டுப்பாடுடன் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை செலுத்த இயலாமல் மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்!

Prohibition on counting votes? The High Court says it is a trivial reason!

வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த சமயத்தில் தேர்தலில் குளறுபடிகள் அதிக அளவு நடந்துள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என உயர்நீதி மன்றத்தில் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடுத்தார். அந்த மனுவில் கிருஷ்ணசாமி கூறியிருந்தது,தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் … Read more

24 மணிநேரமும் சரக்கு கிடைக்கும் ஊர்!! பொதுமக்கள் அவதி!! குடித்து தள்ளும் குடிமகன்கள்!!

A town where Alcohol are available 24 hours a day !! Public suffering !! Drunk citizens !!

24 மணிநேரமும் சரக்கு கிடைக்கும் ஊர்!! பொதுமக்கள் அவதி!! குடித்து தள்ளும் குடிமகன்கள்!! தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் 3 அரசு மதுகடைக்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பெரும்பாலான மதுகடைக்கள் அவற்றை பின்பற்றுவதில்லை என்பதே நிதர்சனம். இதற்கு இம்மாவட்ட மதுகடைகளும் விதிவிலக்கில்லை என்பதை தாண்டி பொதுவான மதுகடை விதிமுறைகளையும் இவர்கள் பின்பற்றுவது இல்லை. பொதுவாக மதுக்கடைகளில் பகல் 11 மணிக்கு மேல் முதல் இரவு 10 மணி … Read more

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi!   

Modi threatens Facebook Suddenly missing #Resign Modi!

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi! தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருவதால் பிரதமர் நரேந்திரமோடி சரியான கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க முயல்வதில்லை என்ற நோக்கில் சமூக வலைத்தள பக்கத்தில் #Resign Modi என்று உருவாக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து அந்த ஹேஷ்டேக்கானது   பெருமளவில் வைரலானது.அந்த பக்கத்தின் கீழ் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்த ஹேஷ்டக் ஆனது டிவிட்டரில் தேசியளவில் வைரலானது.சிலர் இதனை பேஸ்புக்கிலும் பதிவிட்டனர்.மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட … Read more

ஆரம்பமாகும் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பனி!! சிறிது பதற்றத்தில் உள்ள இளைஞர்கள்!!

Corona vaccine for people over 18 years of age starting snow !! Young people in a bit of tension !!

ஆரம்பமாகும் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பனி!! சிறிது பதற்றத்தில் உள்ள இளைஞர்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழ தொடங்கினர். தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் … Read more