முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. இரு கட்சியின் மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் இதுவே ஆகும்.அதனால் மக்கள் அனைவரும் தேர்தலின் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருக்கின்றனர்.நாளை மறுநாள் மே 2- ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது.அதனால் மக்கள் யாரும் தேர்தல் முடிவின் போது வெளியே வரக்கூடாது என்றும்,வெற்றி அடைந்தவுடன் ஆரவாரங்கள் செய்யக்கூடாது எனவும் தேர்தல் … Read more