பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு!

பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு! சேலமிலிருந்து குமராபாளையம் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் மற்றும் அரசு பேருந்துகளும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லாமல் பள்ளிபாளையம் பிரிவு சாலை வழியாக பவானிக்கு செல்கின்றது. இது தொடர்ந்து நடைபெறுவதால் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும்  குழந்தைகள் பள்ளி ,மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். மேலும் பவானி சந்தைக்கு எடுத்துச் செல்ல காய்கறி மூட்டை ,பூ மூட்டை போன்றவற்றை சுமந்து செல்பவர்களும் அவதிப்படுகின்றனர். இதை … Read more

நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

3 changes will be implemented from tomorrow! An announcement issued by the Department of Revenue!

நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு! வருவாய் துறை 2022 இல் முன்மொழியப்பட்ட வருமான வரி விதிகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது. பான்-ஆதார் இணைப்பிற்கான தாமதம் ஏற்ப்பட்டால் ஜூலை 1, 2022 முதல், தாமதக் கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயரும். அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளிலும் 1 சதவீத வரி விலக்கு (டிடிஎஸ்) ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் … Read more

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா!

The only case is father and son jail! So much for this!

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவன்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (54) இவர் அந்த பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து விடும் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பட்டக்காரனூர் பகுதியில் உள்ள டேங்கிற்கு தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருவரும் சுப்பிரமணி வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூமாலை வீட்டிற்கு … Read more

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

Sealing of houses and shops! Food safety department action!

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கடந்த வாரம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு பாதுகாப்பு அலுவலக சிவலிங்கம், செவ்வாப்பேட்டை … Read more

சேலத்தில்  படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா கட்டாயமாக்கப்பட்டது முககவசம் ! பீதியில் மக்கள்!!

Gradually increasing corona in Salem forced mask! People in panic !!

சேலத்தில்  படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா கட்டாயமாக்கப்பட்டது முககவசம் ! பீதியில் மக்கள்!! சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம்  கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. சற்று படிப்படியாக தொற்று குறைய தொடங்கியது. இதனால் மே மாதம் வரை தொற்று பரவல் ஓரிரு நபர்களுக்கு மட்டுமே இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பரவல் அதிகமாகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 25 பேருக்கு … Read more

சாலையோரம் விற்கும் உணவுகளுக்கு தடை! அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!

Ban on roadside food! Sudden order issued by the government!

சாலையோரம் விற்கும் உணவுகளுக்கு தடை! அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு! கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில். தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டது … Read more

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!!

Teachers continue to struggle !! Strict order issued by the school education department. !!

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!! தமிழகத்தில் 13 ஆயிரத்து 331 தற்கால ஆசிரியர் பணியை வாபஸ் பெறுமாறும், டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை தற்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 … Read more

பெண்களுக்கு முன்னுரிமை!தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Priority for women!Tamil government employment!

பெண்களுக்கு முன்னுரிமை!தமிழக அரசு வேலைவாய்ப்பு! தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை District Social Welfare Office (DSWO) ஆனது ஒரு புதிய வேலைவாய்ப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Case Worker பதவிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker பதவிக்கு என்று மொத்தமாக இரண்டு காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. Case Worker: இப்பணிக்கு அரசு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு Social work, Counselling Psychology/ Development Management … Read more

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

All schools will open at 8am from July 1st! Government announcement!

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோன பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தான் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லுகின்றார்கள். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்து. இதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கும் நிலையில் ஹரியானா மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹரியானா … Read more

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்! பரபரப்பில் கட்சித் தலைமையகம்!

Chief Minister resigns! Party headquarters in turmoil!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்! பரபரப்பில் கட்சித் தலைமையகம்! இன்று சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கு எடுப்பு நடத்துவதற்கு பகத்சிங் கோசியாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனையடுத்து இந்த உத்தரவை தொடர்ந்து எதிர்ப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. எதிர்ப்பு தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவு தராமல் தன்னை விலக்கிக் கொண்டதாகவும் … Read more