மின் – ஆதார் இணைப்புக்கு சீமான் கடும் கண்டனம்.. தகவல்கள் திருடப்படும் அபாயம்..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து பலரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இனைத்து வருகின்றனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், … Read more

66 ரூபாயில் முதல்வர் குடும்பத்தை நடத்துவாரா? சத்துணவு ஊழியர்கள் காட்டமான கேள்வி..!

குறைந்தபட்ச ஓவியம், காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டது. சென்னை, சைதாப்பேட்டையில் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சமையல் எரிவாயு தொகையை ரூபாய் 460 உயர்த்தி வழங்குதல் , பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை சத்துணவுதிட்டத்தில் இணைத்தல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட … Read more

ஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை?

Automatic fare change system in auto meters.. Tamilnadu government's next step?

ஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை? சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்டோக்கள் கட்டணம் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு தான் ஆட்டோவின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதனை அடுத்து டீசல் மற்றும் பெட்ரோலின் விலை தற்போது வரை உயர்ந்துள்ளது. ஆனால் 2015 ஆம் ஆண்டு அடுத்து தற்பொழுது வரை ஆட்டோவின் கட்டணத்தை … Read more

அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! 

Action order of the court!

அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரின் பேரில்  சோதனை மேற்கொண்டது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதால் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கப் போடப்பட்டது. மேலும் டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் … Read more

ஒத்தைக்கு ஒத்தை வரியா என்ற பாணியில் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எதிர்க்கட்சி தலைவர்! நான் ரெடி.. உங்க தலைவர் ரெடியா?

The opposition leader challenged Chief Minister Stalin in the style of like like like! I am ready.. is your leader ready?

ஒத்தைக்கு ஒத்தை வரியா என்ற பாணியில் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எதிர்க்கட்சி தலைவர்! நான் ரெடி.. உங்க தலைவர் ரெடியா? முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் அவர் தொகுதிக்கு பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்தார். அப்பொழுது அங்கிருந்த நிரூபர்களிடம் பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது மு க ஸ்டாலின் கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தமிழகத்தையே உருக்குலைத்து விட்டதாக கூறி வருகிறார். ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல திமுக ஆட்சி … Read more

ட்விட்டரில் அடுத்து வரும் புதிய அப்டேட்! எலான் மஸ்க் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! 

Next update on Twitter! Action taken by Elon Musk!

ட்விட்டரில் அடுத்து வரும் புதிய அப்டேட்! எலான் மஸ்க் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர். இவர் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதன் பிறகு அவர் பல அதிரடி முடிவுகளை எடுத்தார்.ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.அதன் பிறகு ப்ளூ டிக் கணக்குக்கான கட்டணத்தை உயர்த்தினார். ப்ளூ டிக் கணக்குகளை பெற கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.அதனால் போலி தகவல்கள் பகிரப்பட்ட … Read more

கீழே தள்ளிவிட்டு முடி புடவையை இழுத்து கொடூரமாக தாக்கிய மாணவர்கள்! 5 மாத கர்ப்பிணி ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி!

The students who pushed down and pulled the hair sari and attacked! 5 months pregnant teacher admitted to hospital!

கீழே தள்ளிவிட்டு முடி புடவையை இழுத்து கொடூரமாக தாக்கிய மாணவர்கள்! 5 மாத கர்ப்பிணி ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி! தற்பொழுது மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் காலம் தான் உள்ளது. முன்பெல்லாம் மாணவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களை திருத்துவதின் முக்கிய பங்கு ஆசிரியர்களை சென்றடையும். ஆனால் தற்போது காலகட்ட அரசு மாணவர்களை தாக்கினால் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனை பல மாணவர்களும் தவறாக பயன்படுத்தி ஆசிரியர்களையே தாக்கி வருகின்றனர். அந்த வகையில் … Read more

FIFA: உலகக்கோப்பை  கால்பந்து போட்டி ரசிகர்களுக்கு எச்சரிக்கை! தொடர்ந்து பரவி வரும் மெர்ஸ் நோய் தொற்று!

FIFA: Warning to fans of the World Cup! MERS disease continues to spread!

FIFA: உலகக்கோப்பை  கால்பந்து போட்டி ரசிகர்களுக்கு எச்சரிக்கை! தொடர்ந்து பரவி வரும் மெர்ஸ் நோய் தொற்று! உலகம் முழுவதிலும் கொண்டாடும் விளையாட்டு திருவிழாவில் ஒன்றாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்தப்படும்.கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடத்தப்பட்டது.அதில் பிரான்ஸ் அணி வெற்றி கோப்பையை தட்டி சென்றது. மேலும் தற்போது கத்தார் நாட்டில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை … Read more

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

The case against Jallikattu! Information released by the Supreme Court!

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பீட்டா அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சியாம் திவான் ஆஜர் ஆகி வாதாடினார். அப்போது அவர் பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்கும், அவற்றை பாதுகாப்பதற்கும் தான் ஜல்லிக்கட்டு என்பது நடத்தப்படுகிறது என கூறி வருகின்றனர்.அதனை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு என்பது காளைகளை கொடுமை செய்யும் … Read more

பள்ளி நடத்திய திடீர் சோதனை! மாணவர்களின் பையில் குப்பையாக கிடந்த காண்டம் மற்றும் கருத்தடை கருவி!

8th to 10th class students have condoms and contraceptives in their bags! Shocked teachers!

பள்ளி நடத்திய திடீர் சோதனை! மாணவர்களின் பையில் குப்பையாக கிடந்த காண்டம் மற்றும் கருத்தடை கருவி! தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் செல்போன் எடுத்து வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டு உள்ளனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களின் பையை ஆசிரியர்கள் சோதனை செய்ததில் பல அதிர்ச்சி காத்திருந்தது. சோதனை செய்த 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பையில் கருத்தடை சாதனம், … Read more