எம்ஜிஆர் உணர்ந்ததை போல ஓபிஎஸ்ஸூம் உணர்ந்து கொள்வார்- நாசுக்காக போட்டுடைத்த புகழேந்தி!

எம்ஜிஆர் உணர்ந்ததை போல ஓபிஎஸ்ஸூம் உணர்ந்து கொள்வார்- நாசுக்காக போட்டுடைத்த புகழேந்தி! எம்ஜிஆர் உணர்ந்து கொண்டதை போல பாஜவை பற்றி ஓபிஎஸும் உணர்ந்துகொள்வார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி காலமானார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், அவரது தாயாரின் உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை … Read more

இந்த 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு! கோட்டாட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! 

இந்த 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு! கோட்டாட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!  கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள் புரம், கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை … Read more

கேட்டது ஒன்று வந்தது வேறானதால் திகைத்த வாடிக்கையாளர்! ஏடிஎம் மையத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

கேட்டது ஒன்று வந்தது வேறானதால் திகைத்த வாடிக்கையாளர்! ஏடிஎம் மையத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!  தனியார் ஏடிஎம் மையத்தில்  ரூபாய் 200 வருவதற்கு பதிலாக 20 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். திகைக்க வைக்கும் இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ந்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் யாரும் வங்கிக்கு சென்று பணத்தை எடுப்பதில்லை. பெரும்பாலானோர் ஏடிஎம் சென்டர் மூலமாகவே தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் பெற்று வருகின்றனர். நேரம் மிச்சம் மற்றும் … Read more

மருத்துவமனையில் தாயுடன் உறங்கிய ஒரு மாத குழந்தை! நடு இரவில் குழந்தைக்கு நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்! 

மருத்துவமனையில் தாயுடன் உறங்கிய ஒரு மாத குழந்தை! நடு இரவில் குழந்தைக்கு நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்!  தாயுடன் மருத்துவமனை வார்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மாத ஆண் குழந்தையை தெரு நாய்கள் இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுமையான இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி மாவட்டத்தில் ஜவாய்பந்த் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர குமார். இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் … Read more

குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!!

குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!! குரூப் 2, 2ஏ தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆனால் மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வினாத்தாள் வழங்கப்பட்டு, வரிசை எண் மாறி இருந்ததால், மீண்டும் பெறப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் கூறியதை ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வினாத்தாள் எங்கும் வெளியாகவில்லை … Read more

பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு! 

பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு!  போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் மாணவர்களுக்கான பயண சலுகையை கேரளா அரசு குறைத்துள்ளது. நஷ்டத்தில் போக்குவரத்து துறை இயங்குவதை அடுத்து மாணவர்களுக்கான பயணச் சலுகை அரசால் குறைக்கப்பட்டுள்ளன. கேரள அரசின் போக்குவரத்து கழகம் சமீப காலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நஷ்டத்தை ஈடு கட்டும் விதமாக  மாணவர்களுக்கான பயண சலுகைகள் பல குறைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து துறைக்கு கடந்த 2016-ஆம் … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!! ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்துவதற்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தன்னை விசாரணைக்காக அழைத்து விட்டு தன் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்துகிறது என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது  எனவும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று … Read more

அடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு தாயுடன் மருத்துவமனை சென்ற வாலிபர்! அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்! 

அடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு தாயுடன் மருத்துவமனை சென்ற வாலிபர்! அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்!  வீட்டில் உள்ள சிலிண்டரை  அணைக்காமல் வெளியே சென்ற வாலிபர் அது வெடித்ததால் காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 25. இவர் கடந்த  17-ஆம் தேதி இவரது தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு … Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

You can also join the old pension scheme! Important information released by the government!

பழைய ஓய்வூதிய திட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென பல்வேறு முறையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள நிதித்துறை ஆணையர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் மற்றும் ஏழு அம்ச கோரிக்கைகளை முன் … Read more

குடிமகன்கள் திருந்த வித்தியாசமாக யோசித்த இளநீர் வியாபாரி! பரபரப்பை கிளப்பிய வினோத போஸ்டர்! 

குடிமகன்கள் திருந்த வித்தியாசமாக யோசித்த இளநீர் வியாபாரி! பரபரப்பை கிளப்பிய வினோத போஸ்டர்!  செங்கல்பட்டு அருகே வினோதமாக குடியை மறந்து ஒரு வருடம் ஆன நிலையில் இளநீர் வியாபாரி செய்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் குடிப்பழக்கத்தை நிறுத்தியதற்காக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். இந்த ருசிகர சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் வயது 53. இவருக்கு திருமணம் ஆகி 4 … Read more