அதிக அளவில் வட்டி வசூலித்த நிதி நிறுவனம்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி

அதிக அளவில் வட்டி வசூலித்த நிதி நிறுவனம்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி

அதிக அளவில் வட்டி வசூலித்த நிதி நிறுவனம்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி   திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம், மகா விஷ்ணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (45).   இவர் அப்பகுதியில் பெயின்டர் பணி செய்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி செல்வி (40) மற்றும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   Innilaiy கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை செல்வி … Read more

கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி! கோவை அருகே நடந்த துயரம்

கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி! கோவை அருகே நடந்த துயரம்

கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி! கோவை அருகே நடந்த துயரம் கோவை அருகே, ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்ததில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோவை அருகேயுள்ள போளுவாம்பட்டி – தொண்டாமுத்தூர் சாலையில் இன்று (செப்.9) காலை 6.15 மணிக்கு ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதில் 4 இளைஞர்கள் இருந்தனர். தென்னமநல்லூர் மாரியம்மன் கோயில் … Read more

ஆண்களின் நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்க எளிய இயற்கை வைத்தியம்

ஆண்களின் நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்க எளிய இயற்கை வைத்தியம்

ஆண்களின் நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்க எளிய இயற்கை வைத்தியம்   சமீப காலமாக ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதை இயற்கை வைத்தியம் கொண்டு சரி செய்யும் முறையை பார்ப்போம்.   தேவையான மூலப்பொருட்கள்:   1.ஜாதிக்காய் பொடி 50 கிராம் 2.பூனைக்காலி விதை பொடி 50 கிராம் 3.பால் 150 மி.லி   செய்முறை:   முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை குறிப்பிட்டதை போல சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். … Read more

குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி

குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி

குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி கற்பூரவல்லி மூலிகை இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இது வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்றாக கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். உடல் சூட்டையும் இது தணிக்கும். இதன் இலை மற்றும் காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க … Read more

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து குடலிறக்கம் என்பது நமது உடலில் உள்ள ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இந்த குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு உள்ளிட்ட இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படும். இந்த குடலிறக்கம் பிரச்சினை சிறியவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்புண்டு. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த குடலிறக்கம் வந்தால் வயிற்றில் … Read more

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா!

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா! அனைத்து தரப்பு மக்களும் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம்.நாம் பெரும்பாலும் அறிந்தது வாழைப்பழம் சாப்பிடுவது உணவு செரிமானத்தை சுலபமாக்கும் என்பதே. ஆனால் வாழைப்பழத்தில் இது மட்டுமல்லாமல் ஏராளமான பயன்கள் உள்ளன.பல்வேறு வகையான வாழைப்பழம் இருந்தாலும் குறிப்பாக செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் நமது … Read more

விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்

விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்

விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்தநாள் இன்று (09.09.2022) கொண்டாடப்படுகிறது. 1.சர்தார் ஆதிகேசவ நாயகர் : புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி நாயகர் சென்னை கொருக்குப்பேட்டையில் குடியேறினார். அவரது நான்கு மகன்களில் முதலாமவர் பு.கி.மதுரைமுத்து நாயகர். மதுரைமுத்து நாயகருக்கும் அமிர்தம்மாளுக்கும் 09.09.1898ல் மூன்றாவது மகனராக பிறந்தவர் … Read more

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சென்னையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஆடை வடிவமைப்பாளராக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. … Read more

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25), மற்றும் 7 ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அரசுப் பணியில் காலியாக … Read more

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் 

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் 

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் திருமணமான மற்றும் திருமணம் செய்து கொள்ள போகும் ஆண்களில் பலரும் தேடுவது இந்த ஆண்மை சம்பந்தமானதாக தான் இருக்கும்.எவ்வளவு தான் ஆங்கில மருந்துகள் வந்தாலும் பக்கவிளைவு இல்லாத இயற்கை உணவு மற்றும் மருந்துகள் போல எதுவும் அமையாது. அந்த வகையில் இயற்கை முறையில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் சில வழிகளை பார்ப்போம். தினசரி மாலை ஒரு ஐந்து முந்திரி பருப்பு எடுத்து நெய்யில் வறுத்து சாப்பிடலாம். தினசரி … Read more