ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்!

ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்!

ஒரே தடுப்பூசியில் கொரோனா வைரஸ் அழியாது:! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்! கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் இந்த கொரோனா வைரஸிருக்கு,பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் அதி தீவிரமாக இறங்கி உள்ளனர்.இதில் பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட சோதனைக்கு கூட சென்றுவிட்டது. இந்நிலையில்,இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் ஆலோசகர் திடுக்கிடும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியவாறு: கொரோனா வைரஸை தடுக்க பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஒரே ஒருமுறை மட்டும், நம் உடம்பில் … Read more

முக்கிய அறிவிப்பு:! 30 மணிநேரம் தளர்வுகளின்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!

முக்கிய அறிவிப்பு:! 30 மணிநேரம் தளர்வுகளின்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!

நள்ளிரவு 12 மணிமுதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை தளர்வில்லா 30 மணிநேர முழு ஊரடங்கு அமலாகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவாறு: சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 6 மணி வரை எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.இதன்படி நாளை,பால் வினியோகம்,மெடிக்கல் ஷாப்,மருத்துவமனைகள், … Read more

இன்று மகாலட்சுமி பஞ்சமி:! வரலட்சுமி விரதத்தை விட பல மடங்கு பலன் தரக்கூடிய நாள்! விளக்கேற்றினாலே போதும்!

இன்று மகாலட்சுமி பஞ்சமி:! வரலட்சுமி விரதத்தை விட பல மடங்கு பலன் தரக்கூடிய நாள்! விளக்கேற்றினாலே போதும்!

இன்று மகாலட்சுமி பஞ்சமி:! வரலட்சுமி விரதத்தை விட பல மடங்கு பலன் தரக்கூடிய நாள்! விளக்கேற்றினாலே போதும் பொதுவா மகாலட்சுமியை நாம் வழிபடுவதற்கு உகந்த காலங்களை ஒவ்வொரு மாதத்திலும் சில காலங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.அந்தப் பட்டியலில் இன்று வரக்கூடிய மகாலட்சுமி பஞ்சமி நாளை நாம் வழிபட்டால்,வரலட்சுமி விரதத்தை காட்டிலும் பல மடங்கு அதிக சக்தியை தரவல்லது. வளர்பிறை பஞ்சமியாகிய இன்று விரதத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள்,விரதமிருந்து அஷ்ட லட்சுமியை வழிபட வேண்டும்.இந்த விரதத்தை எவ்வாறு மேற்கொள்வது என்ன … Read more

25 வயது பெண்ணை 139 பேர் செய்த கொடூரம் : 42 பக்க FIR – ருடன் வெளிவந்த தகவல்

25 வயது பெண்ணை 139 பேர் செய்த கொடூரம் : 42 பக்க FIR - ருடன் வெளிவந்த தகவல்

25 வயது பெண்ணை 139 பேர் செய்த கொடூரம் : 42 பக்க FIR – ருடன் வெளிவந்த தகவல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் தன்னை 139 நபர்கள் பாலியல் கொடுமை செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.புகாரில் மாணவர்கள், அரசியல்வாதிகள் ,வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் ஆகியவர்கள் உள்ளிட்ட பல பேரின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார். இந்த புகாரானது ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாகுட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு … Read more

நீட்  ஜேஇஇ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட்  ஜேஇஇ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட், ஜே இஇ தேர்வுகள் அடுத்த மாதம்  திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கு  நுழைவுத் தேர்வான நீட்  செப்டம்பர் 13-ஆம் தேதியும், பொறியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வாக ஜே இஇ தேர்வுகள் செப்டம்பர்  1 முதல் 6 ஆம் தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மொத்தம் நீட் தேர்விற்கு 15, 97,000 மாணவர்களும், ஜேஇஇ தேர்வுக்கு 8,58,000 மாணவர்களும் தேர்வு  எழுதுவதற்காக பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீட் … Read more

மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு!

மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு!

மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு! தமிழகத்தில் சுமார் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படும்.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சுங்கச்சாவடி கட்டணம் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி உயர்த்தப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கட்டணத்திலிருந்து 5 அல்லது 10 சதவீதம் கட்டணத்தை உயரத்தி வசூலிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா முழு ஊரடங்கால் சுங்கச்சாவடிகளும் … Read more

நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு!

நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு!

நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு! முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது. அந்நாளில்,ஆசிரியர்கள் கற்பித்தல் மட்டுமின்றி, மாணவர்கள் நலனுக்காக மற்றும் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தேர்வு செய்து மத்திய மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கி கௌரவித்து வருகின்றது. இந்த வகையில் நிகழ்வாண்டிற்கான அதாவது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி நல்லாசிரியர் விருது தருவதற்கான … Read more

பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! கொரோனா காலகட்டத்தில் நாம் பிள்ளையார் சிலையை வைத்து ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் பிள்ளையார் சிலையை கரைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் சிலை வாங்கி வைத்துக் கொண்டாடும் பழக்கம் உடையவர்கள் வீட்டிலேயே முறைப்படி எவ்வாறு பிள்ளையாரைப் கரைக்க வேண்டும் என்பதனைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். விநாயகரை வழிபடும் முறையை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் https://bit.ly/2EeurRd விநாயகர் சிலையை,ஒன்று அல்லது மூன்று அல்லது … Read more

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்! ஓம் என்ற மந்திரத்திற்குரிய முழுமுதல் கடவுளான விநாயகர் பிறந்த தினம் இன்று. எளியோருக்கு மிக இனிய கடவுளாக பிள்ளையார் திகழ்கின்றார்.எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்குவதற்கு முன்பும் நம் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரமிப்போம்.இதற்கு காரணம் காரிய தடைகளை நீக்குவதில் வல்லமை படைத்தவர் இந்த கணேசன்.இதுபோன்று அனைத்து செயலிருக்கும் முதலில் திகழும் விநாயகரை அவர் பிறந்த நாளில் நாம் வழிபட்டால் அனைத்து விதமான சகல … Read more

சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய வழிமுறைகள்?

சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய வழிமுறைகள்?

சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய வழிமுறைகள்?கொரோனா காலத்தில் பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நெறிமுறைகளை வகுத்துள்ளது! கொரோனா பரவுதலால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு,கேரளா, மேற்கு,வங்காளம் அசாம், மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தல் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான ஆலோசனைகளை மாநில தேர்தல் ஆணையமிடம் மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடம் இந்திய தேர்தல் ஆணையம் … Read more