District News, News, Religion, State
பெரம்பலூரில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!
Vijay

விரைவில் டிஸ்சார்ஜ் ஆகும் ரஜினி.!! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!!
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார். இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ...

கருப்பு நிற உடையில் கண்டபடி கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்.!!
தென்னிந்திய சினிமாவில் நடித்துவரும் சாக்ஷி அகர்வால் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார். மார்க்கெட்டிங் துறையில் முதல் முதலில் பணிபுரிந்து வந்த சாக்ஷி பின்னர் பகுதி நேரமாக ...

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் மகிழ்ச்சி.!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் ...

தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி ...

கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.3000, ரூ.1000 தீபாவளி போனஸ்-அரசு அசத்தல் அறிவிப்பு.!!
கட்டிடத் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும் தீபாவளி பரிசுக் கூப்பனாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று ...

பெரம்பலூரில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!
திருவாச்சூரில் மீண்டும் மர்ம நபர்கள் கோயில் சாமி சிலைகளை உடைத்து அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் ...

பெட்ரோல், டீசலுடன் போட்டிப்போடும் சிலிண்டர் விலை.!! இல்லத்தரசிகளுக்கு ஷாக்.!!
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது .அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்ற நிலையில், ...

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்.!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி உள்ளது. அதனால், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ...

அரசு பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்திய அரசு.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது பொதுமக்கள் ...

இன்று வெள்ளிக்கிழமை மறந்து கூட இதை செய்து விடாதீர்கள்.!!
மகாலட்சுமி வீடு தேடி வரும் நாளான வெள்ளிக்கிழமைகளுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்த நாளில் முழுவதுமே அம்மனின் துதிபாடி அமைதியாக இருப்பது நல்லது. மேலும் கோவிலுக்கு சென்று ...