இனி இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் கிடையாது.!! அதிரடி அறிவிப்பு.!!

இனி இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் கிடையாது.!! அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் மற்றும் தங்க நகை கடன்களை வழங்கி வருகின்றன. கூட்டுறவு வங்கிகளில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூபாய் 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை விட குறைந்த சதவிகித வட்டி வசூலிக்கப்படும் என்பதால் தங்க நகைக்கடன் வாங்க பலரும் வருகின்றனர். இந்நிலையில் அடகு கடை நடத்துவோர் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை … Read more

மாணவனை கொடூரமாக அடித்து, காலால் எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டம்.!!

மாணவனை கொடூரமாக அடித்து, காலால் எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டம்.!!

கடலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்தும், காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பள்ளி ஆசிரியர் அவனை முட்டி போட வைத்துள்ளார். அதன்பிறகு, அங்கு இருந்த பிரம்பால் அந்த மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அந்த ஆசிரியர் அந்த மாணவனை தனது கால்களால் எட்டி உதைத்தும் … Read more

ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்.? இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னைvsகொல்கத்தா மோதல்.!!

ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்.? இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னைvsகொல்கத்தா மோதல்.!!

இன்று நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரியா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் லீக் போட்டிகள், குவாலிபயர் 1 எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 … Read more

உங்கள் போனில் இருந்து தகவல்களை திருடுவது இந்த ஆப்கள் தான்.? உடனே டெலிட் செய்யுங்கள்.!!

உங்கள் போனில் இருந்து தகவல்களை திருடுவது இந்த ஆப்கள் தான்.? உடனே டெலிட் செய்யுங்கள்.!!

ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த மூன்று ஆபத்தான செயலிகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன்களில் இருந்து நிறைய பர்சனல் தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை எளிதாக நிறைய செயலிகளின் மூலம் எடுத்துக்கொள்கின்றனர். அதன் காரணமாக ஒரு சில செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பயனர்களின் தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை அனைத்தும் ஹேக் செய்யப்படுவதாகவும், அதனால் பயனர்கள் இந்த … Read more

தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்ற தலைவர் 21 வயது சாருகலா.!!என்னுடைய ரோல் மாடல் இவர் தான்.?

தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்ற தலைவர் 21 வயது சாருகலா.!!என்னுடைய ரோல் மாடல் இவர் தான்.?

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்குகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன இதில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்தத் தேர்தலில் குறிப்பாக 21 வயது பெண்ணான சாருகலாவும், 90 … Read more

டி.வியில் ஆபாச படம் காட்டி 17 வயது சிறுமிக்கு 28 பேர் பாலியல் தொந்தரவு. உத்திரபிரதேசத்தை உலுக்கிய சம்பவம்.!!

டி.வியில் ஆபாச படம் காட்டி 17 வயது சிறுமிக்கு 28 பேர் பாலியல் தொந்தரவு. உத்திரபிரதேசத்தை உலுக்கிய சம்பவம்.!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக அரசு பல்வேறு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது ஆனாலும் கூட சில காம கொடுரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் பயப்படுகின்றனர். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தினமும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலலயில் உத்திரபிரதேச மாநிலத்தில் … Read more

தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

  சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. … Read more

இன்றைய (15-10-2021) விஜயதசமி தின சிறப்பு ராசி பலன்கள்.!!

இன்றைய (15-10-2021) விஜயதசமி தின சிறப்பு ராசி பலன்கள்.!!

இன்றைய (15-10-2021) ராசி பலன்கள் மேஷம் புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுபவிரயங்கள் உண்டாகும் நாள். ரிஷபம் குடும்ப உறுப்பினர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கையும், மதிப்புகளும் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் … Read more

தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து சாய் பல்லவி வெளியிட்டுள்ள தகவல்.!!

தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து சாய் பல்லவி வெளியிட்டுள்ள தகவல்.!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு அவரது இயற்கையான அழகு குறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அழகை எவ்வாறு பராமரிக்கிறார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.!!

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.!!

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மக்களுக்கான எங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து முடிவெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள், நவராத்திரி திருநாளில் தமிழக பாஜகாவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் … Read more