அசத்திய சூர்யகுமார் யாதவ்… மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி!

அசத்திய சூர்யகுமார் யாதவ்… மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி! வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து தற்போது நடந்து வரும் டி 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இதையடுத்து நேற்று நடந்த மூன்றாவது … Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…   இன்று ஆடிப்பெருக்கை முன்னேற்று காவிரி ஆற்றில் குளிப்பதையோ நீச்சல் அடிப்பதையோ மீன் பிடிப்பதையோ கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதையோ காவிரி கரையோரங்கள் நின்று வேடிக்கை பார்ப்பதையும் முற்றிலுமாக பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும்.     சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றாகும். இது சேலம் மாவட்டத்தில் ஆடி 18 என்று … Read more

12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய ஆசிரியர்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை

12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய ஆசிரியர்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர். புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் 7th டே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மதகடிப்பட்டை பகுதியை சேர்ந்த டோனி வளவன் என்பவர் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து … Read more

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை

சங்கரன்கோவில் பேருந்து நிலையம்

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி உள்ள கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் துணை செயலர் சந்திரசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவித்துள்ளதாவது. அதில், “சங்கரன்கோவில் அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகே 50 சென்ட் பரப்பளவில் காந்திஜி … Read more

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு

Case filed due to Whats app conversation

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு ஓமலூர் அருகே வாட்ஸ் அப் குரூப்பில் பெண் குறித்து விமர்சனம் செய்த வாலிபர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை. இவர் குடிநீர் விநியோகம் செய்யும் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிம் வேலாயுதம் என்பவருக்கும்,அய்யந்துரைக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரவாதம் உள்ளது. இந்த நிலையில் வட்டக்காடு பகுதியை … Read more

அரசின் மோசமான கொள்கையால் தொடர்ந்து அதிகரிக்கும் பாலின விகிதம்! நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கேள்வி

திருச்சி சிவா

அரசின் மோசமான கொள்கையால் தொடர்ந்து அதிகரிக்கும் பாலின விகிதம்! நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கேள்வி தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது போல மத்திய அரசு நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சத்தை டெபாசிட் செய்து விட்டதா? எனவும், மோசமான கொள்கையால் பாலின விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் மத்திய அரசுக்கு திமுக எம் பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் நடைபெற்று வரும் விலைவாசி உயர்வு குறித்து விவாதத்தில் திமுக எம்பி திருச்சி … Read more

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்…

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்… ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சாய்பல்லவி செய்திகள் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் சிலர் சாய்பல்லவையை அணுகி இது போன்ற கனமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும். ஆகையால் கதையை மாற்றுங்கள் கவர்ச்சியாகவும் காதல் காட்சிகளில் நெருக்கமாகவும் நடிக்க சம்மதியுங்கள் என்று சிலர் அவரை வற்புறுத்தி உள்ளனர். அதற்கு செய்தியாளர்களிடம் பதிலடி … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!…

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் பார்சலை தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அல்லது பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு பொருட்களை அனுப்பி வருகின்றன.ர் இதில் முதற்கட்டமாக ஏழு முக்கிய நகரங்களிலிருந்து பார்சல் சேவை சென்னைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதாவது மாத வாடகையின் மூலமாகவோ அல்லது தினசரி வாடகை மூலமாகவோ பார்சல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தெரு நாய்களின் தாக்குதலுக்குள்ளான நபர்களுக்கு நிதி உதவியா? மத்திய அரசு அளித்த விளக்கம்

தெரு நாய்களின் தாக்குதலுக்குள்ளான நபர்களுக்கு நிதி உதவியா? மத்திய அரசு அளித்த விளக்கம் நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தாக்குதலால் காயமடைந்த அல்லது உயிரிழந்த நபர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தெரு நாய்களின் கணிசமாக குறைந்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது. நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளதா எனவும் தெரு நாய்களின் தாக்குதலால் உயிரிழந்த அல்லது காயம் அடைந்த நபர்களுக்கு … Read more

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு

Tv Actress Chitra

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்கு … Read more