Crime, District News, State
நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்!
Crime

இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வருடமாக கணவனை பிரிந்து வாழ்ந்த பெண், மீண்டும் சேர்ந்து வாழ்ந்த நான்கு நாட்களிலேயே வீட்டில் தற்கொலை செய்து ...

தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சோகம்!!
தனியார் பால் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார் படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பால் வாகனத்திலேயே காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக செல்லும் பொழுது தாயின் மடியிலேயே ...

காதல் திருமணமாகி மூன்றே நாளில் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு !!
காதல் திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில் ,கணவனுடன் வாழ மறுத்து மனைவி பெற்றோருடன் சென்றதால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

கல்வி கற்க வசதி இல்லை என்பதால் கூலிக்கு வேலைக்கு செல்லும் குழந்தைகள்!
கல்வி கற்க வசதி இல்லை என்பதால் கூலிக்கு வேலைக்கு செல்லும் குழந்தைகள்! ஆன்லைன் மூலம் கல்வி கற்க இயலாத குழந்தைகளை, பெற்றோர் தினசரி கூலி வேலைக்கு அனுப்பும் ...

மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு !
மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு ! ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ...

பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் :?
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை நேரில் பார்க்க சென்ற போது நிர்வாணமாக்கப்பட்டு,அடித்துத் துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ...

தமிழகத்தில் நீட் தேர்வால் மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை : அரியலூரில் பரபரப்பு
தமிழகத்தில் நீட் தேர்வால் மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை : அரியலூரில் பரபரப்பு கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஜேஇஇ மற்றும் நீட் ...

நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்!
நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்! ஃபேஸ்புக் மூலமாக இளைஞரை காதல் செய்த இளம்பெண் ஒருவர் அந்த இளைஞரை ...

மளிகை கடைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் ?
மத்திய பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்திலுள்ள குர்ஜர்பாடா ...

திருடனுக்கு வந்த சோதனை : திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருடன் !
திருடிய செல்போனை சரியாகப் பயன்படுத்தத் தெரியாததால் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார் மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருடன். மேற்கு வங்காளத்தில் கிழக்கு புர்த்வான் பகுதியை சேர்ந்த நபர் ,அப்பகுதியில் உள்ள ...