Crime

போலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!
போலீஸ் உடை,போலீஸ் கார், கையில் துப்பாக்கி,என காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கம்பீரமாக உலா வந்து,அரசு வேலை வாங்கித் தருவதாக,பட்டதாரிகளை ஏமாற்றி கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ...

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….
புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது. சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் ...

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை “நீயெல்லாம் இந்த chair-ல் உட்காரலாமா?” என்று பேசி கொலை மிரட்டல்
கோவையில் பட்டியலின வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் பேசியதாக ஒருவர் வன்கொடுமை ...

இந்தியாவின் முக்கிய குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு
இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அரசு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. மும்பை டோங்கிரி பகுதியில் ...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களுக்கு தீர்ப்பு?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற தலைவர்கள் மீதான வழக்கின் ...

நாடக காதலால் பட்டியலின பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு தக்க தண்டனை கொடுத்த காதலி
நாடக காதல் செய்து ஏமாற்றிய காதலனுக்கு, சாதிய வன்கொடுமை சட்டப் பிரிவின் படி போராடி தண்டனை பெற்றுத் தந்துள்ளார் காதலியான இளம்பெண். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ...

குடிபோதையில் தகராறு ! பறிபோன நண்பனின் உயிர்!
சென்னையில் இரு நண்பர்கள் வீட்டில் தனியே மது அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு ஏற்பட்டு தன் நண்பனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!
ஐதராபாத்தில் உள்ள பெண் ஒருவர், தன்னை பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் ...

ஆன்லைன் வகுப்பினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்?
ஆண்டிபட்டி அருகே அபிஷேக் என்பவர் பத்தாம் வகுப்பு , ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்த நிலையில், சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மன ...

நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி
நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்திலும் ,உயிரிழப்பு பட்டியலில் நான்காவது இடத்திலும் உள்ளது. இதனால் நீட், ஜே ...