Crime

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

Rupa

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!! பள்ளி மாணவிகளை தவறாக செல்போனில் படம் பிடித்த புகார் தொடர்பாக கீரம்பூர் அரசு ...

முக்கிய உண்மை தகவல்களை சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் மறைத்துள்ளது- ஆறுமுகசாமி ஆணையம்!!

Savitha

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது, உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து நடவடிக்கை எடுக்க ...

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல வீதியில் இயங்கி வரும் பேங்கில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பு!!

Savitha

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல வீதியில் இயங்கி வரும் பேங்கில் கள்ள நோட்டுகள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள முடசல் ஓடை மீனவ கிராம பகுதியில் ...

கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு!

Savitha

கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்த சித்தேரவு பகுதியை ...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை-திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Savitha

திண்டுக்கல்லில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பு. திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை ...

வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி! தந்தை மகன் உள்பட 4 பேர் கைது!

Savitha

கள்ளக்குறிச்சி அருகே வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ...

ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொலை!!

Savitha

ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொலையின் முழு பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இராமேஸ்வரம் அருகே உள்ள துறைமுகம் பகுதி ஒட்டிய புது ரோடு பகுதியில் ...

கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி_உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

Savitha

தஞ்சை தில்லைஸ்தானம் அருள்மிகு கிருத புரீஸ்வரர் கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில், மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. ...

மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!

Savitha

ஓசூர் பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி ...

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

Savitha

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்: மருமகனை கைது செய்த போலீசார். கேரளா மாநிலம் இடுக்கி வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (65) இவரின் ...