Breaking News, Chennai, District News, News, State
கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் இத்தனை கோடி பேர் பயணமா? அறிக்கையை வெளியிட்டது நிர்வாகம்!!
Breaking News, Chennai, District News, News, State
Breaking News, Chennai, District News, News
Breaking News, District News, News, Politics, State
Breaking News, District News, News, State
Breaking News, District News, News, Politics, State
Breaking News, Chennai, District News, News, State
Breaking News, Chennai, District News, News, State
Breaking News, Chennai, District News, News, Politics, State
Breaking News, District News, News, State
சென்னை: கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளார். அதன்படி நிர்வாகம் ...
2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்காவானது சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகவே தற்போது மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட ...
சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ...
திருச்சி: தற்போதைய திருச்சி டி.ஐ.ஜி. மற்றும் முன்னாள் எஸ்.பி.,யும் வருண்குமார் அவரது குடும்பத்தினர் பற்றி நாம் தமிழர் கட்சி அவதூறு பேசியதாக அக்கட்சி தலைவர் சீமான் மீது ...
திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்படுகின்றன. இங்கிருந்து வெளியேறும் தோல் சாயக்கழிவு நீர் பாலாற்றில் கலப்பதால் ஆற்று நீர் மாசடைந்து நுரை ...
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தலில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு ...
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட விவகாரத்தில் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு இந்த வழக்கு ...
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வக்கீல்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் சென்னை ஜகோர்ட் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். ...
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியரின் புகாரின் அடிப்படையில் போலீசார் ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் ...