News
We provides Tamil News, Latest Tamil News Today, Breaking News, Political News, State News, National News, Business News, Cinema News, Entertainment, Technical, Spiritual, Lifestyle and Health Tips in Tamil

மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் முதல்வர்!
தமிழகத்தை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்சமயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தொற்றின் இந்த அதிகரிப்பானது பொதுமக்களின் அலட்சியம் காரணமாகவே உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், ...

நிலையை சரி செய்யாவிட்டால் சுகாதார நிலைமை மிகவும் மோசமாகி விடும்! எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது அதன் வேகம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம் பொதுமக்களின் அலட்சியம் தான் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் ...

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக உயர்கல்வித் துறை அதிரடி உத்தரவு! தகர்ந்தது ஸ்டாலின் கனவு!
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக தீவிரமாக போராடி வந்தது.ஆனால் ...

கொரோனா பரவல்! உஷார் ஆனது மத்திய அரசு!
நாடு முழுவதும் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன நாடு ...

வேகமெடுக்கும் கொரோனா பரவல்… ஏப்ரல் 14ம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
உலக நாடுகளை கொரோனா என்னும் கொடிய தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்த போது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ...

தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தேர்தல் ஆணையம்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் போன்ற 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.அதன்படி ...

அதிமுகவின் முக்கியபுள்ளிக்கு அலட்சியத்தால்.ஏற்ப்பட்ட விபரீதம்!
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் அதனை பொதுமக்கள் உணராமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ...

மீண்டும் வந்த சசிகலா! நடுநடுங்கும் அரசியல் கட்சிகள்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 2017 ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைக்கு சென்றார். அவர் சிறைக்கு ...

அதிரடியாக பரவும் தொற்று அதிர்ச்சியில் மாநில அரசு! மக்களே உஷார்!
தமிழ்நாட்டிலே கொரோனா தொடங்கியதிலிருந்து அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு மத்திய அரசும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தது. ...