உங்கள் முடி புதர் போல் வளர இந்த எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்கள்!!

உங்கள் முடி புதர் போல் வளர இந்த எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்கள்!! தற்பொழுது இளம் வயதில் முடி உதிர்தல் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இளம் வயதில் வழுக்கை,முடி கொட்டல் பிரச்சனை ஏற்பட்டால் விரைவில் வயதான தோற்றத்தை அடைந்து விடுவோம்.எனவே இந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண இந்த வீட்டு வைத்திய குறிப்பை அவசியம் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)நெல்லிக்காய் 3)கறிவேப்பிலை 4)வேப்பிலை 5)வேப்பம் பூ செய்முறை:- 10 பெரிய நெல்லிக்காயை விதை … Read more

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வேலை!! மே 22 வரை விண்ணப்பம் செய்யலாம்!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வேலை!! மே 22 வரை விண்ணப்பம் செய்யலாம்!! டெல்லி விமான நிலையத்தில் விமான சேவை வழங்கி வரும் IGI ஏவியேஷன் சர்வீஸில் காலியாக உள்ள Service Agent பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிறுவனம்: IGI ஏவியேஷன் சர்வீஸ் பதவி: Customer Service Agent காலிப்பணியிடங்கள்: மொத்தம் 1074 கல்வி தகுதி: Customer … Read more

ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!!

ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!! இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை தொடர்ந்து செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)மாவிலை 2)முருங்கை இலை செய்முறை:- மாவிலை ஒரு கைப்பிடி அளவு மற்றும் முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து … Read more

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!!

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!! கோடை காலத்தில் அதிகளவு உற்பத்தியாகும் பழங்களில் ஒன்று முலாம் பழம்.இதன் சதை பற்றை அரைத்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.சதை பற்றை மட்டும் பயன்படுத்தும் நாம் அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுகிறோம். முலாம் பழத்தை விட அதன் விதைகளில் தான் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.வைட்டமின் ஏ,சி,இரும்பு சத்து,மெக்னீசியம்,பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த விதை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள … Read more

தலைவலி ஆஸ்துமா தோல் நோய் குணமாக இந்த பூவை அரைத்து அங்கு தடவி வாருங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

தலைவலி ஆஸ்துமா தோல் நோய் குணமாக இந்த பூவை அரைத்து அங்கு தடவி வாருங்கள்!! 100% பலன் கொடுக்கும்!! அதிக மருத்துவ குணம் கொண்ட பூக்களில் ஒன்று சித்தகக்தி.இவை மஞ்சள் நிறத்தில் அழகாக காட்சியளிக்க கூடிய ஒன்று.இந்த பூ நம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்குகிறது.இதில் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தி வந்தால் தலைவலி முதல் ஆஸ்துமா வரை அனைத்து பாதிப்புகளும் சரியாகும். தேவையான பொருட்கள்:- 1)சித்தகத்தி பூ 2)தேங்காய் எண்ணெய் செய்முறை:- சித்தகத்தி பூக்களை ஒரு … Read more

உங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!!

உங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது வழக்கமாக இருக்கிறது.அதுவும் தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும்.தேங்காய் எண்ணெய் குளிர்ச்சி நிறைந்த பொருள்.இதை உடலுக்கு உபயோகித்து வந்தால் மருத்துவரிடம் செல்லும் நிலை ஒருபோதும் ஏற்படாது. எண்ணெய் மசாஜால் உடல் வலிமை பெறுகிறது.அதேபோல் கண்களை சுற்றி எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் கண்களுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய … Read more

இந்த இலையை அரைத்து குடித்தால் கடைசி கட்டத்தில் உள்ள புற்றுநோயும் குணமாகும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் கடைசி கட்டத்தில் உள்ள புற்றுநோயும் குணமாகும்!! உயிரை பறிக்கும் நோயான புற்றுநோய் நம் உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழிக்கிறது.மோசமான வாழ்க்கைமுறையால் புற்றுநோய் உருவாகிறது.ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டால் அதை குணப்படுத்துவது என்பது எளிதற்ற ஒன்று. புற்றுநோயில் மார்பக புற்றுநோய்,குடல் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,தோல் புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது.எனவே புற்றுநோய் வராமல் இருக்க சில ஆரோக்கிய வழிகளை நாம் அவசியம் பின்பற்றி வர வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி இலை 2)தண்ணீர் … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த டெல்லி ரோஷ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் … Read more

டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் அபராதம்! நீங்களும் மாட்டிகிட்டீங்க!

டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் அபராதம்! நீங்களும் மாட்டிகிட்டீங்க! நேற்றைய(மார்ச்31) சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காத காரணத்தினால் டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய(மார்ச்31) போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற … Read more

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு! ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை !

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு! ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்! கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் தற்பொழுது பல நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சரண்யா அவர்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணுடன் கார் நிறுத்துவதில் அடிக்கடி தகராறு … Read more