Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி? பாயாசம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள். அதிலும் சேமியா, பால், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் பாயாசம் அதிக சுவையாக இருக்கும். இந்த சேமியா பாயாசத்தை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)நெய் – 4 தேக்கரண்டி 2)முந்திரி – 10 3)உலர் திராட்சை – 10 4)பால் … Read more

ஏற்கனவே ஒரு மகள் இரண்டாம் தாரமாக செல்லும் வரலட்சுமி!! திடீர் நிச்சயதார்த்தத்தின் பின்னணி!! 

varalakshmi-already-has-a-daughter-as-second-wife-the-background-of-the-sudden-engagement

ஏற்கனவே ஒரு மகள் இரண்டாம் தாரமாக செல்லும் வரலட்சுமி!! திடீர் நிச்சயதார்த்தத்தின் பின்னணி!!  நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள போகும் வருங்கால கணவர் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சிம்புவின் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இந்த படத்தினை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வரலட்சுமி … Read more

இனி அவை உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினாலும் நடவடிக்கை பாயும்!!

இனி அவை உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினாலும் நடவடிக்கை பாயும்!! மக்களால் மக்களுக்காக மக்களே தேர்தெடுக்கும் உறுப்பினர்களே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாவர். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுகாக பேசவே மக்கள் பிரதிநிதியாக அவைகளுக்கு செல்கின்றனர். அவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் அவைகளில் பேசவோ, வாக்களிக்கவோ லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் மேலும் அவர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபத்கள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. … Read more

பிரதமரின் வருகையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!

பிரதமரின் வருகையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! கல்பாக்கம் அனுமின் திட்டம், நந்தனம் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்சிகளில் கலந்துக் கொள்ள இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி. புதிய மின் திட்டத்தை இன்று மூன்று மணியளவில் தொடங்கி வைக்க கல்பாக்கம் அனுமின் நிலையதிற்கு பிரதமர் வரவுள்ளதால் மாமல்லபுரம், கொக்கிலிமேடு,மெய்யூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட பத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கவுள்ள … Read more

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்??

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்?? சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கவுள்ளார். பிரதமர் பங்கேற்கும் இந்த பிரமாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கிட்டதட்ட உறுதிசெய்யப்பட்ட கட்சிகளான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்க்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி உறுதியான நிலையிலும் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் பன்னீர்செல்வம் மற்றும் … Read more

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!! தமிழகத்தில் அண்மை காலமாக போதை பொருள் புழக்கமும், போதைப் பொருள் கடத்தலும் அதிகரித்து வருகிறது இதனால் இன்றைய காலத்து இளைஞர்கள் பலறும் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவும் இதனை உறிய காலத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் … Read more

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு! போஸ்ட் ஆபிஸில் ‘போஸ்ட்மேன்’ பணி!

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு! போஸ்ட் ஆபிஸில் ‘போஸ்ட்மேன்’ பணி! இந்திய தபால் துறையில் காலியாக உள்ள “போஸ்ட்மேன்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்களுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: போஸ்ட் ஆபிஸ் பணி: *போஸ்ட்மேன் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12 … Read more

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து வைத்துக் கொண்டால் இனி மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லிடுவீங்க!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து வைத்துக் கொண்டால் இனி மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லிடுவீங்க! 1)செரிமானக் கோளாறு ஒரு கிளாஸ் அளவு சுத்தமான மோரில் 4 தேக்கரண்டி கருவேப்பிலை சாறு சேர்த்து குடித்தால் உண்ட உணவு எளிதில் செரித்து விடும். 2)அல்சர் ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் அல்சர் மயமாகும். 3)தலைவலி ஒரு பாத்திர அளவு நீரில் சிறிது காபி பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு ஆவி பிடித்தால் தலைவலி … Read more

சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!!

சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!! காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் 2)இஞ்சி 3)பூண்டு 4)மிளகு செய்முறை:- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். இதனிடையே உரலில் … Read more

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!,

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றுவதை அனைவரும் வழக்கமாக கொண்டிருக்கின்றோம். இந்த விளக்கில் தெய்வீக மணம் வீசும் விளக்கு பொடி சேர்த்தால் குலதெய்வம், லட்சமி தாயாரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும். இதனால் செல்வ செழிப்போடு நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வழி பிறக்கும். இந்த விளக்கு பொடியை முறையாக செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் – 1/4 கப் 2)பெருஞ்சீரகம் – 1/4 கப் … Read more