ஊரே மணக்கும் செட்டிநாடு மட்டன் கறி குழம்பு : சுவையாக செய்வது எப்படி?

ஊரே மணக்கும் செட்டிநாடு மட்டன் கறி குழம்பு : சுவையாக செய்வது எப்படி? செட்டிநாடு என்று பெயரை எங்கையாவது பார்த்தால் உடனே நம் நினைவிற்கு வருவது செட்டிநாடு மட்டன் குழம்புதான். அந்த அளவிற்கு பெயர் போனது செட்டிநாடு மட்டன் குழம்பு. செட்டிநாடு குழம்பை எல்லோரும் கடைகளில் சாப்பிட்டிருப்பாங்க. ஆனால், அதை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: மட்டன் – 2 கிலோ இஞ்சி – 3 துண்டு பூண்டு – 10 பல் … Read more

சுக்கிரன் உதயத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள்!

  சுக்கிரன் உதயத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள்!   கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாகி இருக்கிறார். இதனால், வரும் வாரங்களில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்களைப் பற்றி பார்ப்போம் –     மேஷம்   வரும் ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து … Read more

பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துவந்த இஸ்லாமியர்கள்… இது மனிதமாண்பிற்கு சிறந்த உதாரணம்!!

  பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துவந்த இஸ்லாமியர்கள்… இது மனிதமாண்பிற்கு சிறந்த உதாரணம்…   திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றுக்கு இஸ்லாமியர்கள் சீர் வரிசை எடுத்து வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் இந்த செயல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.   திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வளநாடு பகுதியில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களாக வெங்கடேசபெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் … Read more

திருவோணம் பண்டிகை கேரளாவில் தொடக்கம்… வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்ட மக்கள்!!

  திருவோணம் பண்டிகை கேரளாவில் தொடக்கம்… வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்ட மக்கள்…   கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று(ஆகஸ்ட்20) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் பண்டிகையை வரவேற்றுள்ளனர்.   கேரளம் மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. தமிழ் மாதம் ஆவணியில் திருவோணம் நட்சத்திரத்தின் நாளில் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.   உலகத்தில் பல பகுதிகளில் வசிக்கும் … Read more

இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு!!

  இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு…   இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருடாந்திர பரமாரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் 3வது படை வீடாக பழனி இருந்து வருகின்றது. பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் உள்ளூர்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து … Read more

புகழ்பெற்ற பண்டிகையை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 29-ஆம் தேதி விடுமுறை!!

29th holiday coming to this district on the occasion of the famous festival!!

புகழ்பெற்ற பண்டிகையை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 29-ஆம் தேதி விடுமுறை!!  இந்தியாவில் கேரள மாநிலம் மற்றும் தென் தமிழகத்திலும் கொண்டாடப்படுகின்ற ஒரு பாரம்பரியமிக்க சிறப்பு திருவிழா ஓணம். மகாபலி சக்கரவர்த்தி மன்னனின் ஆணவத்தை அடக்குவதற்காக விஷ்ணு பகவான் வாமனராக அவதரித்து சக்கரவர்த்தியிடம் மூன்றடி இடம் தானமாக கேட்டதாகவும், சக்கரவர்த்தி வழங்கியவுடன் முதல் அடியை பூமியிலும், இரண்டாவது அடியை வானத்தையும் அளந்த திருமால் மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரை அழித்து செருக்கினை அடக்குகிறார். திருமால் … Read more

கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!!

  கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு…   கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று கேரளம் மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   கேரளம் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் … Read more

தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்… சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

  தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்கள்… சென்னையிலிருந்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…   தொடர் வளர்பிறை முகூர்த்த தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும்(ஆகஸ்ட்18), நாளையும்(ஆகஸ்ட்19) 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தொடர் விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்கள், பொதுவிழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள் ஆகிய சிறப்பு நாட்களில் மக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.   அதன்படி அடுத்து வரவுள்ள ஆகஸ்ட் … Read more

அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?

அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?   ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.   2021 ஆம் ஆண்டு அதிரடியாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தலிபான் அமைப்பு அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தூங்கும்போது கூட துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தான் தூங்குவார்கள் என்று தலிபான் அமைப்பினரை கூறுவார்கள். அப்படிப்பட்ட தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் முழு நாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது.   அத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு … Read more