எப்பொழுதுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? அதுக்கு அஸ்வகந்தா பயன்படுத்துங்கள்!!!

எப்பொழுதுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? அதுக்கு அஸ்வகந்தா பயன்படுத்துங்கள்!!!

எப்பொழுதுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? அதுக்கு அஸ்வகந்தா பயன்படுத்துங்கள்!!! முதுமையை தள்ளி நாம் எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் அஸ்வகந்தா பயன்படுத்தலாம். இந்த அஸ்வகந்தாவை சருமத்திற்கும் பயன்படுத்தலாம். வேறு என்ன நன்மைகள் தரும்? சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோம். அஸ்வகந்தா மூலிகை அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இந்த அஸ்வகந்தா மூலிகையில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றது. இதில் புரதச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள், … Read more

ஆண் மலட்டுத்தன்மையை போக்க 1முறை இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்கள்!!

ஆண் மலட்டுத்தன்மையை போக்க 1முறை இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்கள்!!

ஆண் மலட்டுத்தன்மையை போக்க 1முறை இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்கள்!! ஆண் மலத்துன்திருமணமான பலராலும் இல்லற வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியாமல் உள்ளனர். இதில் ஆண் பெண் மலட்டு தன்மை பிரச்சனை இருந்தாலும் அவர்களின் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்காது. இதற்கென்று பலரும் மருத்துவமனைகளை நாடி பல மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் நம் சித்த வைத்தியம் முறையிலேயே இதனை எளிமையாக குணப்படுத்தலாம்.   தேவையான பொருட்கள்: கோரைக்கிழங்கு 150 கிராம் மிளகு 15 கிராம் … Read more

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!! மாதவிடாய் காலங்களில் பெண்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். பெண்கள் அனைவரும் மாதவிடாய் காலங்களில் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆனால் தற்பொழுதைய காலத்தில் ஓய்வுக்கு நேரம் இல்லாமல் பரபரவென்று உழைத்துக் கண்டு இருக்கின்றனர். இதையடுத்து பெண்கள் மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய … Read more

உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!?

உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!?

உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!? உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கருப்பு உளுந்து வடையை செய்ய தேவையான பொருள்கள் என்ன, எவ்வாறு செய்வது, இதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம். தோல் உறிக்கப்படாத கருப்பு உளுந்தில் கால்சியம் சத்துக்கள் உள்ளது. மேலும் இரும்புச்சத்துகள், பாஸ்பரஸ், நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகிய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இதனால் கருப்பு உளுந்து வடையை சாப்பிடும் … Read more

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!!

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!!

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!! செல்போனை அதிகம் பயன்படுத்தும் பொழுது நமது கண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள 20-20-20 முறையை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தற்போதைய காலத்தில் செல்போன் பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. குறிப்பாக இரவு நேரத்தில்செல்போன் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இதனால் நம் கண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. … Read more

பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!!

பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!!

பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!! நம் உடலுக்கு அதிகளவு சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கிழங்கு உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்நிலையில் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நபர்களுக்கு ​​​​இரத்த சோகை,மூச்சுத் திணறல்,உடல் சோர்வு,தலைவலி,பசியின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால் உணவில் பீட்ரூட் ஜூஸை சேர்த்து பருகுவதன் மூலம் இரும்புச்சத்து,தாதுக்கள் மற்றும் … Read more

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!! வீட்டில் மீந்து போன சாதம் இருந்தால் அவற்றை தூக்கி எரிவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளோம்.ஒரு சிலர் அதில் தாளிப்பு சாதம் செய்து உண்பார்கள்.இவ்வாறு பழைய சாதத்தில் ஒரு சில உணவு பொருட்கள் மட்டும் தான் தயாரித்து உண்ண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு அதில் சுவையான தோசை செய்து சாப்பிட முடியும் என்பது தெரியவில்லை.இவ்வாறு மீந்து போன சாதத்தில் … Read more

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்! கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்திய உணவுப் பட்டியலில் ராகி அதாவது ஆரிய மாவு முக்கிய இடம் வகித்து வந்தது.காலப்போக்கில் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு தற்பொழுது சுவைக்காக உணவுகளை எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.இந்நிலையில் மீண்டும் நம் பாரம்பரிய மிக்க உணவுகளை எடுத்து வந்தோம் என்றால் இழந்த சத்துக்களை திரும்ப பெறுவதற்கான வழி … Read more

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!Use turmeric powder like this to fall asleep immediately after going to bed!!

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!! நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கவுன் நல்ல தூக்கமானது கட்டாயம் அவசியம். பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் மருத்துவர்கள் சந்தித்து அதற்குண்டான மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்வர். ஆனால் அவ்வாறு மருந்து மாத்திரை சாப்பிட்டோம் பலருக்கும் தூக்கம் வராது. அவற்றை வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே எளிதாக குணப்படுத்தலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் சுண்ணாம்பு செய்முறை: முதலில் சுண்ணாம்பு வாங்கிக் கொண்டு … Read more

இதை குடித்த அடுத்த நொடியே உடலில் உள்ள கேஸ் அப்படியே வெளியேறும்!! உடனே டிரை பண்ணுங்க!!

After drinking this, the gas in the body will come out immediately!! Try it now!!

இதை குடித்த அடுத்த நொடியே உடலில் உள்ள கேஸ் அப்படியே வெளியேறும்!! உடனே டிரை பண்ணுங்க!! உடலில் செரிமான மண்டலமானது சீராக செயல்படாமல் விட்டால் மலச்சிக்கல் வாயு தொல்லை என ஏற்பட தொடங்கி விடும். அதேபோல உணவு எடுத்துக் கொள்வதிலும் நாம் கவனம் கொள்ள வேண்டும். அவ்வாறு அதீத வாயு தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் நாம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சரி செய்து விடலாம். கருவேப்பிலை கருவேப்பிலை சாப்பிடுவதால் கடுமையாக உண்டாகும் வாயு தொல்லையை தீர்க்க … Read more