காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி!

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி! இந்திய மகளிர் கிரிக்கெட் அணி காமன்வெல்த் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்கள் டி 20 கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப் போட்டியில் … Read more

ஆசியக்  கோப்பை தொடர்… முக்கிய வீரர் விலகலா? இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

ஆசியக்  கோப்பை தொடர்… முக்கிய வீரர் விலகலா? இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் டி 20 போட்டிகளில் சிறப்பாக சமீபகாலத்தில் செயல்பட்டு வருகிறார். ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுபோல காயத்தால் சில வீரர்கள் விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அதில் … Read more

தனது சாதனையை தானே முறியடித்த ஸ்மிருதி மந்தனா… இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி

தனது சாதனையை தானே முறியடித்த ஸ்மிருதி மந்தனா… இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி காமன்வெல்த் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 61 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் அரையிறுதிப் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் … Read more

“எவ்ளோ அடிச்சாலும் அவங்களுக்கு பத்தாது…” வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் ஷர்மா

“எவ்ளோ அடிச்சாலும் அவங்களுக்கு பத்தாது…” வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வெற்றிக்குப் பிறகு பேசியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரை இன்னும் ஒரே போட்டி மீதமுள்ள நிலையிலும் 3-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது … Read more

நான்காவது போட்டியை வென்ற டி 20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

நான்காவது போட்டியை வென்ற டி 20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் … Read more

“இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும்…” தன் தவறு குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்

“இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும்…” தன் தவறு குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தனது இடத்துக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தற்போது டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் … Read more

ரசிகர்களுக்கு குஷி செய்தி… ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா?

ரசிகர்களுக்கு குஷி செய்தி… ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐக்கிய … Read more

“கடைசி 2 போட்டிகளில் ரோஹித் ஷர்மா விளையாடக் கூடாது…” பாகிஸ்தான் வீரர் கருத்து

“கடைசி 2 போட்டிகளில் ரோஹித் ஷர்மா விளையாடக் கூடாது…” பாகிஸ்தான் வீரர் கருத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது ரோஹித் ஷர்மா முதுகுவலிப் பிரச்சனை காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். சில தினங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது போட்டியின் போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா களத்தில் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். ரோஹித் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் … Read more

“கோலி அணிக்குள் திரும்புவது எங்கள் கையில் இல்லை…” பிசிசிஐ அதிகாரி கருத்து

“கோலி அணிக்குள் திரும்புவது எங்கள் கையில் இல்லை…” பிசிசிஐ அதிகாரி கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக ரன் குவிக்க முடியாமல் தவித்து வருகிறார். விராட் கோஹ்லி, தன்னுடைய கேப்டன் பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அப்போதில் இருந்து அவருக்கும் பிசிசிஐக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. அதையடுத்து அணியில் ஒரு வீரராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரின் பேட்டிங் போதாமை காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் … Read more

இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. 

I will never forget India.

இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. கொழும்பியாவில் இலங்கை நாடாளு மன்றம் ஏழு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் குழு கூடியது. இந்நிலையில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற நுழைவு வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு கொண்ட மரியாதையுடன் சிவப்பு பட்டு துண்டு போர்த்தப்பட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா … Read more