சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் “இந்தியா” என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாத பிரதமர்!

சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் “இந்தியா” என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாத பிரதமர்! நாட்டின் தலைநகர் புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.இன்றும் நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்,புகழ்பெற்ற நீதி அரசர்கள்,சட்ட வல்லுநர்கள் மற்றும் உலக நாடுகளின் சட்டத்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ‘நீதி வழங்கல் அமைப்பில் … Read more

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா!

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா! நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 18ல் துவங்கி வெள்ளி அதாவது செப்டம்பர் 22 வரை நடைபெற இருக்கிறது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு கூட்டத்தில் முதல் மசோதாவாக லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களின் உரிமையை நிலைநாட்ட 33% இடஒதுக்கீடு குறித்த மசோதா நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய சட்ட அமைச்சர் ‘அர்ஜுன் ராம் மேக்வால்’ இந்த சட்டத்தை … Read more

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!!

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!! இலங்கை முதல் இந்தியா வரை கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா நாட்டை சேர்ந்த தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுகம் முதல் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன் துறைமுகம் வரை படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு சுங்கத்துறை, குடிமைத்துறை, … Read more

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!!

Players must fight!! Appreciation for former Sri Lankan player who showed fear to the Indian team!!

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!! 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் வெற்றி பெற்று அடுத்து நடைபெற இருக்கும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆகிய நாடுகள் … Read more

அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!!

Brilliant catch by Rohit Sharma!! The next thing Kohli did went viral!!

அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!! இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஷனகாவின் கேட்சை பிடித்த ரோஹித் சர்மாவை, கோலி பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் … Read more

என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!!

Goli comes and disturbs me in my dreams!! Former player interviewed on TV show!!

என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!! இன்று ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான்(ரிசர்வ் டே) அணிகள் விளையாட உள்ளன. இலங்கையில் நடைபெற்றுவரும் 6 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தச் … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!!

Asia Cup Cricket Match!! Rohit Sharma equals Pakistan player and creates a new record!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரரின் சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார். 6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி … Read more

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!! 

So not India?? New name on the board placed in front of the Prime Minister!!

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!!  தற்போது நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயர் இடம் பெறவில்லை. தற்போது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரச்சனைகளில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருப்பது தான். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. … Read more

மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால்  இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!!

This is the result if this match is affected by rain!! Asian Cricket Council Action Information!!

மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால்  இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!! இந்தியா பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்றில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த போட்டியை அடுத்த நாள் நடத்தப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் செப்டம்பர் 10-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று நடைபெற உள்ளது. இந்த போட்டி இலங்கையில் நடைபெற … Read more

பாரதம் என மாற்றினால் பாகிஸ்தான் உரிமை கொண்டாடும்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

If it is changed to Bharat then Pakistan will claim it!! Shocking information that came out!!

பாரதம் என மாற்றினால் பாகிஸ்தான் உரிமை கொண்டாடும்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!  பாரதம் என இந்தியாவின் பெயரை மாற்றினால் இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வரும் தகவலில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு மத்தியில்  ஆளும் பாரதிய ஜனதா கட்சி தீவிரமான முடிவுகளை எடுத்து வருகிறது. இதற்கு முன்னோடியாக ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்காக தயாரிக்கப்பட்ட … Read more