நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு! இலங்கையில் மலையக பகுதியில் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பு விழாவும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், முத்திரை வெளியீடும் நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம்.பியுமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவும், சிறப்பு அதிதிகளாக … Read more