நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு! இலங்கையில் மலையக பகுதியில் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பு விழாவும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், முத்திரை வெளியீடும் நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம்.பியுமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவும், சிறப்பு அதிதிகளாக … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது!

The festival will be held for the next two days! Devotees are not allowed to bring these items!

அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது! இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பகுதி கச்சத்தீவு. ராமேஸ்வரம் தீவிலிருந்து சுமார் 12 கடல் மயில் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல்  மயில் தொலைவிலும் இது அமைந்துள்ளது. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியா மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் … Read more

சற்றுமுன்: அறிக்கையில் என்ட்ரி கொடுத்த பிரபாகரன்.. எதிரி நாடுகளுக்கு அலார்ட்!! மௌனம் காக்கும் சீமான்!!  

a-while-ago-prabhakaran-gave-an-entry-in-the-report-alert-to-the-enemy-countries-seaman-keeping-silence

சற்றுமுன்: அறிக்கையில் என்ட்ரி கொடுத்த பிரபாகரன்.. எதிரி நாடுகளுக்கு அலார்ட்!! மௌனம் காக்கும் சீமான்!! விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளிவந்ததை அடுத்து அவரது உடல் சரியாக அடையாளம் காண்பிக்க முடியவில்லை. தற்பொழுது வரை அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அவரது மறைவு என அனைத்தும் மர்மமாகவே உள்ள நிலையில் பழ. நெடுமாறன் புதிய தகவல் ஒன்றை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். அதில் … Read more

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்! 

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்!  தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு கரையை கடந்தது. வங்கக் கடலில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று  (1.2.2023) தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கே தென்கிழக்கே சுமார் 115 கிலோ … Read more

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்!

Important information for travelers! From now on these five airports will be served 24 hours a day!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்! விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கை, துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவை வழங்கி வருகின்றது.இந்நிலையில் தற்போது லண்டன்,பிரான்ஸ்,ஜப்பான்,போன்ற நாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் … Read more

மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Alert people! Corona infection confirmed for two people who came to this town!

மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி! சீனா,ஜப்பான், தென்கொரியா,அமெரிக்கா உள்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎப் 7 கொரோனா தொற்று மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் தான் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திருப்பி வருகின்றனர். ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more

சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Air service to Chennai again from this country! Happy travelers!

சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்! இலங்கை அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கை.அதில் இருந்து மீள்வதற்காக இந்த விமான … Read more

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

The Sri Lankan government has a secret agreement to sell its resources to China! Protesting Jaffna University students!

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்! சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்கப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், அண்மையில் சீன … Read more

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

8 flights canceled! Passengers suffer!

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வந்தது.நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.காய்கறி ,பூக்கள் விலைகள் அதிகரித்ததால் மக்கள் அவதி … Read more

பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் உறவு… இலங்கை வீரர் குணதிலக பற்றி வெளியான அடுத்த அதிர்ச்சி செய்தி!

பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் உறவு… இலங்கை வீரர் குணதிலக பற்றி வெளியான அடுத்த அதிர்ச்சி செய்தி! இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ குணதிலக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று தந்துள்ளார். உலகக்கோப்பை தொடரை விளையாடுவதற்காக ஆஸி சென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். … Read more