நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!!

நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!! நாளை(அக்டோபர்14) மகளையே அமாவாசை தினம் என்பதற்காகவும் வார இறுதி நாட்கள் என்பதற்காகவும் பயணிகள் எளிமையாக பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாகாளைய அமாவாசை நாளை அதாவது அக்டோபர் 14ம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, பெங்களூர், சேலம் ஆகிய இடங்களில் … Read more

பயணிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! இந்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! 

Happy news released by Tamil Nadu government for travelers!! Special buses run on these days!!

பயணிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! இந்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு 1250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் எப்போதும் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். வெளியூரில் வேலை செய்யும் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இவ்வாறு ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக சிறப்பு … Read more

இனி விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Good news released to the public during the holidays!! Tamil Nadu government's strange announcement!!

விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர் அதற்கு முக்கிய காரணம் மிகவும் வசதியாக இருப்பது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிக அளவில் சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது .இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து … Read more

திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறீர்களா!! உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு இதோ!!

Are you going to Thiruvannamalai Krivalam!! Here's a wacky announcement for you!!

திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறீர்களா!! உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு இதோ!! வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணமலையில் கிரிவலம் நடைபெற இருக்கிறது. இந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள திரண்டு வருவார்கள். இதனால் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயப்பட்ட உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் அதிநவீன சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அரசு விரைவு போக்குவரத்து கழகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. … Read more

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

Special buses for Krivalam!! Happy news released by Government Transport Corporation for devotees!!

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! திருவண்ணாமலையில் கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. இது பற்றி அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது, வருகின்ற ஆகஸ்ட் 2-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறும். அதுவும் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் … Read more

ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Special buses run for Audi month!! Tamil Nadu government's action announcement!!

ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இன்று ஆடி 1 தொடங்குவதால் பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு செல்ல இருப்பார்கள் அதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தமிழக மக்கள் அனைவரும் அதிக அளவில் அரசு பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இன்று ஆடி மாதம் என்பதால் … Read more

பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Special buses from February 4th! Notice issued by the Transport Corporation!

பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் பேருந்து … Read more

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்!

Pongal holiday is over! People kneeling to get a seat on the bus!

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையை பொங்கல் திருநாளிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதன் காரணமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. அந்த பேருந்துகள் சென்னையில் இருந்து முக்கிய இடங்களான திருவண்ணாமலை,சேலம்,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவு இயக்கப்பட்டது.மேலும் பொங்கல் பண்டிகை என்றால ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.அதனால் கடந்த … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வெளியீடு!

Important information released by the District Collector! The number of players participating in Jallikattu is released!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வெளியீடு! மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவிற்கு மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. முன்பதிவு தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் … Read more

சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்? 

For the attention of people who want to go to their hometowns! Additional holiday for Pongal?

சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்? கொரோனா காலகட்டத்தில் மக்கள் எந்த ஒரு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடவில்லை.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு முதலில் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அனைத்து இடங்களுக்கும் இயல்பாக சென்று வர தொடங்கினார்கள்.மேலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு அக்டோபர்  மாதம் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை … Read more