தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!

Jallikattu, the heroic game of Tamil! Important restrictions issued by the Tamil Nadu government!

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்! தமிழகத்தில் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு. இந்தப் போட்டியினை எதிர்த்து பீட்டா அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மெரினா கடற்கரையில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் இறுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

காளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Relief funds for the victims of bulls! Announcement made by the Chief Minister!

காளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் மக்களுக்கு பொங்கல் பரிசாக அரசு சார்பில் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை,முழு கரும்பு வழங்கப்பட்டது. மேலும் பொங்கல் விடுமுறைக்கு அனைவருமே அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் விடுமுறையை … Read more

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்!

Pongal holiday is over! People kneeling to get a seat on the bus!

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையை பொங்கல் திருநாளிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதன் காரணமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. அந்த பேருந்துகள் சென்னையில் இருந்து முக்கிய இடங்களான திருவண்ணாமலை,சேலம்,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவு இயக்கப்பட்டது.மேலும் பொங்கல் பண்டிகை என்றால ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.அதனால் கடந்த … Read more

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

Information released by Udhayanidhi Stalin! One of the family members of the deceased in Jallikattu has a government job!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பள்ளி,கல்லூரிகள் ,அலுவலகம் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.பொங்கல் விடுமுறையை கொண்டாட மக்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகை … Read more

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!!

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!! தமிழக மக்களின் பெருமையை எடுத்துக் கூறும் விதமாக வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. இருப்பினும் வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக் கூறி பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் அமல்படுத்தியதோடு நேற்று முதல் அலங்காநல்லூர்  அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற தொடங்கியது. மேலும் நேற்று மட்டும் அவனியாபுரத்தில் … Read more

முதல் களமாக தயாராகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்!

Jallikattu Time Released in Alanganallur and Palamedu Areas! The order issued by the District Collector!

முதல் களமாக தயாராகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாள் அன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்குவது வழக்கம் தான். அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை என்றாலே அனைத்து ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்தான். … Read more

ஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்!

Tasmac stores will be closed on January 15, 16 and 17! Applies to these three locations only!

ஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் … Read more

முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! எந்த இடத்தில் தெரியுமா?

Jallikattu competition on the occasion of Chief Minister Stalin's birthday! Do you know where?

முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! எந்த இடத்தில் தெரியுமா? தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடுவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.ஆனால் அந்த பொருட்கள் தரமற்றதாகவும்,சுகாதரமற்றதாகவும் இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்து வந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ … Read more

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்!

New restrictions for cattlemen participating in Jallikattu! These certificates must be uploaded online!

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு ஏதுவாக உள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பொங்கல் பண்டிகை என்றாலே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்தான். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள காளைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது. … Read more

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளுக்கு கட்டுப்பாடு! உரிமையாளர்கள் கண்டிப்பாக இந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்!

Restrictions on bulls participating in jallikattu competition! Owners must have these certificates!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளுக்கு கட்டுப்பாடு! உரிமையாளர்கள் கண்டிப்பாக இந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலுமே அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழகுவார்கள்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியானது 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கபட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்ததாக புகார் எழுந்தது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு … Read more